April 27, 2025, 9:06 PM
30.6 C
Chennai

டி20: முழுமையான வெற்றி பெற்ற இந்திய அணி!

t20 nz vs ind
t20 nz vs ind

கொல்கத்தா 3வது டி20 போட்டி:
இந்தியா அபார வெற்றி!
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஞாயிறன்று நடந்த மூன்றாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இப்போட்டியை 3-0 என்ற கணக்கில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் கே.எல். ராகுல், அஷ்வின் ஆகியோருக்குப் பதிலாக யஜுவேந்திர சாஹலும் இஷான் கிஷனும் ஆடினர்.

ரோஹித் ஷர்மாவும் இஷான் கிஷனும் அதிரடியாக முதல் ஆறு ஓவரில் 69 ரன் எடுத்தனர். அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் இஷான் (21 பந்துகளில் 29 ரன், ஆறு ஃபோர்) ஆட்டமிழந்தார்.

அந்த ஓவரிலேயெ சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆட வந்த ரிஷப் பந்த் நாலு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 12ஆவது ஓவரில் ரோஹித் (31 பந்துகள், 56 ரன், மூன்று சிக்சர்கள், ஐந்து ஃபோர்) ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயரும் வெங்கடேஷ் ஐயரும் சுதாரித்து ஆடினார்கள். ஆயினும் 220 ரன் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 160 எட்டுவார்களா? என சந்தேகம் எழுந்தது. ஹர்ஷல் படேலும் (இவர் அரியானா டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரராக வருகிறார்) தீபக் சஹாரும் முறையே 18, 21 ரன் எடுத்ததனால் இந்திய அணி இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்தது.

ALSO READ:  பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

பின்னர் ஆடவந்த நியூசிலாந்து அணியில் கப்திலைத் தவிர வேறு யாரும் சரியாக விளையாடவில்லை. முதல் ஆறு ஓவரில் அந்த அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 37 ரன் எடுத்தது. கப்தில் 33 பந்துகளில் நாலு சிக்சர், நாலு ஃபோர்களுடன் 51 ரன் எடுத்தார். அக்சர் படேல் மூன்று ஓவர் வீசி, 9 ரன் கொடுத்து 3 விக்கட்டுகள் வீழ்த்தினார். வெங்கடேஷ் ஐயரும் சிறப்பாக பந்துவீசினார்.

இறுதியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்சர் படேல் ஆட்ட நாயகனாகவும், ரோஹித் ஷர்மா இத்தொடரின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். அடுத்து இரண்டு டெஸ்ட் பொட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் கான்பூரில் வருகின்ற 25ஆம் தேதி தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories