புது தில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரியின் அலட்சியத்தால், ‘ஏர் இந்தியா’ விமானம் 45 நிமிடம் கால தாமதமாகப் புறப்பட்டது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஏர் இந்தியா உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி., ரேணுகா சவுத்ரி, தில்லியிலிருந்து ஐதராபாத் செல்வதற்காக, ஏர் இந்தியா விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். நேற்று இரவு 7:00 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம், ரேணுகா சவுத்ரி வராததால் புறப்படத் தாமதமானது. விமான நிலைய அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அவர் பெயரைச் சொல்லி பல முறை அழைத்தும் அவர் வரவில்லை. வெகுநேரம் இவ்வாறு காத்திருந்ததால், விமானத்தில் பயணம் செய்ய அமர்ந்திருந்த பயணிகள் எரிச்சல் அடைந்தனர். இந்த விமானத்தில் மத்திய அமைச்சர் ஒருவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்த போது, ரேணுகா சவுத்ரி ஏற்கெனவே விமான நிலையத்துக்கு வந்துவிட்டார். அவரின் உடைமைகளும் விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் வெளியே ஷாப்பிங் செய்யச் சென்றுவிட்டார். அவரின் உடைமைகள் ஏற்கெனவே ஏற்றப்பட்டு விட்டதால், வேறுவழியின்றி, ரேணுகா சவுத்ரி வரும் வரை விமானத்தை இயக்க முடியாமல் போனது. இதனால், விமானம் புறப்படுவதில் 45 நிமிட கால தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது என்றார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரேணுகா சவுத்ரி மறுத்துள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
இந்தியா தொடரை அநாயசமாக வென்றது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
இந்தியா தொடரை அநாயசமாக வென்றது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.

