spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3

- Advertisement -

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ‘சந்திரயான்- 3’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந்தியாவின் மதிப்பு மிக்க சந்திரயான் 3 ராக்கெட்டை இன்று பிற்பகல் 2.35 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பப் பட்ட சந்திரயான்-3 தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

சந்திரயான் 3 வெற்றிகரமாக LVM3-M4 ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டது. ஏவுகணையில் இருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்க, செயற்கைக்கோள் இப்போது அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,132FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,904FollowersFollow
17,200SubscribersSubscribe