December 5, 2025, 5:58 PM
27.9 C
Chennai

ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்! :ஜோத்புர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Asaram Bapu e1524660827833 - 2025
சாமியார் ஆசாராம் பாபு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆச்ரமம் நடத்தி வந்தார் ஆசாராம் பாபு. இவர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன. 2013ல் இவர் ஒரு சிறுமியை பேய் ஓட்டுவதாகக் கூறி அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த ஆசாராம் பாபு, பின்னர் 2014ல் அவரது மகனுடன் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்களை வன்கொடுமை செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சகோதரிகள் புகார் அளித்தனர். இதில் ஆசாராம் பாபு மீண்டும் கைதானார். இவர் கைதானபோது, குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் அவரது ஆதரவாளர்களால் வன்முறைகள் ஏற்பட்டன.

ஆசாராம் பாபு உள்ளிட்டோர் மீது சிறுமிகள் பாலியல் பலாத்காரம், அடைத்து வைத்தல், அச்சுறுத்தல், சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடந்த 7ஆம் தேதியுடன் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதில், ஆசாராம் பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விவரங்களையும் அறிவித்தார். ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும் அவரது உதவியாளர்கள் ஷில்பி, சரத் ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆசாராம் பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories