January 20, 2025, 6:08 PM
26.2 C
Chennai

பாலியல் தொல்லைகளுக்கு ஆடை காரணமாக இருப்பதில்லை: நிர்மலா சீதாராமன்

பெண்கள் அணியும் ஆடைகளே பாலியல் தொல்லைகளுக்கு காரணம் என்று கூறுவது அபத்தமானது என்று இந்திய பாதுபாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லைகளுக்கு ஆடையே காரணம் என்றால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஏன் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வர்த்தக சம்மேளனம் & தொழில் கூட்டமைப்பு எப்ரடு செய்திருந்த விழாவில் பேசிய அமைச்சர், பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை தடுக்க எந்த விதமான நடவடிகைகள் எடுக்கப்பட வேண்டும்? சில மக்கள் பெண்கள் அணியும் ஆடைகளே அவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதற்கு காரணம் என்று தெரிவிக்கின்றனர். அப்படி என்றால், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஏன் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்? என்று கூறினார்.

பெண்கள் பாதுகாப்புக்கு அதிக செயல்திறன் கொண்ட நடவடிக்கைகளை சட்ட அமைச்சகம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பாலியல் சம்பவங்களில் 10ல் ஒரு சம்பவம் உறவினர், நன்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகவே நடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதனால் சட்ட அமைச்சகம் அதிக செயல்திறன் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...