February 21, 2026, 11:06 PM
26.7 C
Chennai

முதல்முறையாக ஆட்சிக்கு ஆதரவான பெரும் அலை! : மோடி உற்சாகம்!

modi in kashi - 2026

வாராணசி : சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக, நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுவதாக பிரதமர் மோடி கூறினார். வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் முன் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர், முதல் முறையாக நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுவதைப் பார்க்கிறேன். காஷ்மீர் முதல் குமரி வரை காசி காட் முதல் போர்பந்தர் வரை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஆதரவாக இருக்கின்றனர்… என்று கூறியமோடி, “மோடி ஆட்சி…” என்று சொன்னவுடன், கூடியிருந்த கட்சித் தொண்டர்கள், “மீண்டும் வேண்டும்” என்று முழக்கமிட்டனர்.

தொடர்ந்து பேசிய மோடி, எந்த ஒரு காரியகர்த்தரும், நிர்வாகியும் என்னால் பாதிக்கப் பட்டதில்லை. அவர்களுக்காகவே நான் இருக்கிறேன். நாம், இந்த நாட்டில் நல்லாட்சிக்காக நேர்மையுடன் கடினமாக உழைத்துள்ளோம். நான் வெற்றி பெறுகிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை. ஜனநாயகம் வெல்ல வேண்டும்.

வெயில் சுட்டெரிக்கும் இந்த மே மாதத்தில் அனைத்தையும் உடைத்தெறிந்து ஓட்டுப்பதிவில் புதிய சாதனை படைத்து உலகிற்கு காட்டுவோம். முந்தைய தேர்தல்களின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்போம்.

ஒவ்வொரு 100 ஆண்களின் ஓட்டுக்கு இணையாக 105 பெண்கள் ஓட்டளிக்க வேண்டும். மோடி ஆட்சி மீண்டும் வர வேண்டும் என மக்கள் தங்கள் மனங்களில் முடிவு செய்து விட்டார்கள்; அவர்கள் விரும்புகிறார்கள். வாராணசியில் ஏற்கெனவே நாம் வென்று விட்டோம். அதற்கு நேற்று நடந்த பேரணியே உதாரணம். வாராணசி நேற்றே எனக்கு தனது ஆசியை தந்து விட்டது என்று பேசினார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories