தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள்… இஸ்லாமிய இயக்க மதபோதகர்கள்!

nia office - 2026

தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மதபோதகர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தங்கள் பேச்சுக்கள் மூலமாக பயங்கரவாதத்தையும் பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் பரப்பி வரும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மத போதகர்களை மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியபோது, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 26 இஸ்லாமிய மத போதகர்களை மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் மத பிரச்சாரங்களில் பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகின்றனர். பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் பரப்பி வருகின்றனர்.

இவர்களில் சிலர் அல்கொய்தா ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் பேசி வருகின்றனர். சில பயங்கரவாதிகள் இவர்களுடன் தொடர்பில் இருப்பதும் கூட தெரியவந்துள்ளது

இவர்கள், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள சில மசூதிகள் இஸ்லாமிய இயக்கங்களின் அலுவலகங்கள் ஆகியவற்றை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்

அவர்களின் பெயர்களை தற்போது வெளியிட முடியாது ஆனால் அவர்கள் அனைவரும் மத்திய அரசின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் விரைவில் அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று அவர்கள் கூறியுள்ளனர்…

1 COMMENT

  1. கண்காணித்து என்ன பிரயோஜனம் ? அவர்களின் கொட்டத்தை மத்திய அரசால் அடக்கமுடியவில்லை ? ஏன் அழிக்க முடியவில்லை? இந்தியாவை சுத்தப்படுத்துகிறேன் என்று மோடிஜி சொல்லிக்கொண்டே இருப்பின் எப்போது ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories