தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள்… இஸ்லாமிய இயக்க மதபோதகர்கள்!

nia office - 2026

தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மதபோதகர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தங்கள் பேச்சுக்கள் மூலமாக பயங்கரவாதத்தையும் பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் பரப்பி வரும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மத போதகர்களை மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியபோது, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 26 இஸ்லாமிய மத போதகர்களை மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் மத பிரச்சாரங்களில் பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகின்றனர். பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் பரப்பி வருகின்றனர்.

இவர்களில் சிலர் அல்கொய்தா ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் பேசி வருகின்றனர். சில பயங்கரவாதிகள் இவர்களுடன் தொடர்பில் இருப்பதும் கூட தெரியவந்துள்ளது

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

இவர்கள், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள சில மசூதிகள் இஸ்லாமிய இயக்கங்களின் அலுவலகங்கள் ஆகியவற்றை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்

அவர்களின் பெயர்களை தற்போது வெளியிட முடியாது ஆனால் அவர்கள் அனைவரும் மத்திய அரசின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் விரைவில் அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று அவர்கள் கூறியுள்ளனர்…

1 COMMENT

  1. கண்காணித்து என்ன பிரயோஜனம் ? அவர்களின் கொட்டத்தை மத்திய அரசால் அடக்கமுடியவில்லை ? ஏன் அழிக்க முடியவில்லை? இந்தியாவை சுத்தப்படுத்துகிறேன் என்று மோடிஜி சொல்லிக்கொண்டே இருப்பின் எப்போது ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories