December 5, 2025, 11:20 PM
26.6 C
Chennai

கையில் காசு புழக்கம் இனி திண்டாட்டம்தான்! எல்லாத்துக்கும் காரணம் ‘மோடி’தான்!

creditcards - 2025

காசு கொடுத்து பொருள் வாங்குவது குறைந்து வருகிறது! இனி எல்லாமே ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் தான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது!

காசு கொடுத்து இனி பொருள்களை வாங்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். எல்லோரிடத்திலும் எதை வாங்கினாலும் கார்டு இருக்க வேண்டும் இல்லாவிட்டால் e-wallet மூலம் பணம் செலுத்த வேண்டும்!

மின்னணு பணபரிவர்த்தனை மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ள அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதிரடியாக அறிவிக்கப்பட்டு 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் மோதி.  அடுத்து இரவோடு இரவாக பலரும் தங்களின் பணத்தை மாற்றினார்!வங்கிகளில் பெரும் வரிசையில் நின்று பழைய நோட்டுகளை மாற்றிக் கொண்டனர்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் மத்திய அரசு குறிப்பிட்ட ரூபாய்க்கு மேல் பணமாக வைத்திருக்கக்கூடாது; பணபரிவர்த்தனை செய்யக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறது! இதன்படி மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்துள்ளது!

பேடிஎம், யுபிஐ, பீம் மற்றும் வங்கிகளின் ஆப்கள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதை அரசு ஊக்குவித்து வருகிறது! மேலும் இதற்கு ஏற்ப வங்கிகளும் டெபிட் கார்டுகள் கிரெடிட் கார்டுகள் புழக்கத்தையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன!

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் 3,000 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை மின்னணு-பரிவர்த்தனை முறையில் நடைபெற்றுள்ளது! மக்கள் அந்த அளவுக்கு தங்களின் தேவைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு ஆன்லைன் மூலமும் மக்கள் மூலமும் பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர்!

இந்த இலக்கை இன்னும் அதிகரித்து வரும் 2020 மார்ச்சில் முடியும் நிதியாண்டில் 4,000 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிவர்த்தனை நடைபெற வேண்டும்; அதற்கு ஏற்ப வங்கிகள் ஏடிஎம் மற்றும் ஆப்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது

பல்வேறு துறைகளிலும் ரூபாய் நோட்டுகள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனையை பண பரிவர்த்தனை ஆக மாற்ற செய்வதற்கு செபி, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசு அமைப்புகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது

ஆன்லைன் ஷாப்பிங் பெருகிவரும் நிலையில் காசு கொடுத்து பொருள்கள் வாங்குவது இனி இளைஞர்களிடம் குறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. எல்லாமே ஆன்லைன் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் இன்னும் சில துறைகளில் பணம் கொடுத்து பரிவர்த்தனை நடந்து வருகிறது. இதையும் மாற்றி ஆன்லைன், மொபைல் ஆப்கள், கார்டுகள் மூலம் நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

இதனால் எதிர்காலத்தில் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்ய மின்னணு முறையே உதவக் கூடும்.  வங்கிகளும் ரூபாய் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனையை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ளும்! அதே போல், பணத்தை அளிக்கும் ஏ.டி.எம்.,களும் வெகுவாகக் குறைந்துவிடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories