December 6, 2025, 4:32 AM
24.9 C
Chennai

ஜெகனுக்காக தொண்டர் போட்ட விசித்திர சபதம்! 10 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது!

ysr cong reddy - 2025

நம் ஊரில் தலைவர்களுக்காக தீக்குளிக்கும் நாடகம் நடப்பதை பார்த்து இருக்கிறோம்; ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் விசித்திரமாக ஜெகன் பதவிப் பிரமாணம் செய்த பின்தான் செருப்பு அணிந்து கொள்வேன் என்று சூளுரைத்து நடத்திக்காட்டியுள்ளார் அணில் குமார் என்ற தீவிர விசுவாசி.

தனக்குப் பிடித்த தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக அரியணை ஏறும் வரை காலுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் செய்த ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர் தன் கனவு நிறைவேறியவுடன் மகிழ்ச்சியோடு செருப்பு அணிந்து காணப்படுகிறார்.

ஜெகன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மறுகணம் காலுக்கு செருப்பு அணிந்து கொள்ள வேண்டும் என்று அனில்குமார் நிச்சயித்துக் கொண்டார். 10 ஆண்டுகளாக ஜனநேதா ஜகன் முதலமைச்சராக வேண்டும் என்று இரவு பகல் பாராது உழைத்தார் அணில்குமார்.

இந்த 10 ஆண்டுகளும் காலுக்கு செருப்பு அணியாமலேயே இருந்து வந்தார் வெயில் மழை பாராமல் வெறும் காலோடு உழைத்த அனில்குமார் தெலங்கானா ஆந்திரா பிரிவினையில் முக்கிய பங்கு வகித்தார் .

ராஜசேகர் ரெட்டியின் ஆதரவாளர்கள் முக்கியமானவராக இருந்தார் அவர் மீது கடுமையான விசுவாசம் கொண்டவர். 2009இல் ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்தின் பின் ஜெகனை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அயராது பாடுபட்டார்.

காங்கிரஸ் ஜகனை சிறையில் தள்ளியது. அச்சமயத்தில் அனில்குமார் பஸாரா சரஸ்வதிதேவி கோவிலுக்குச் சென்று ஜெகனை முதல்வராக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்! அதோடுகூட ஜெகன் முதல்வர் பதவியில் அமரும் வரை காலுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சபதமிட்டார்

உறவும் நட்பும் அவரை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா என்று ஏளனம் செய்தார்கள்! யாரையும் லட்சியம் செய்யாமல் அனில் குமார் தன் சபதத்தை நிறைவேற்றினார்!

ஜெகன் தேர்தலில் வென்றதும் மீண்டும் பாசரா சென்று வேண்டுதலை நிறைவேற்றினார்.  ஜெகன் பதவி பிரமாணம் செய்து கொண்ட பண்டிகையை கண்ணாரக் கண்ட பின் தான் செருப்பணிந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories