February 22, 2026, 7:57 PM
29 C
Chennai

மம்தாவை நோக்கி ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டு உசுப்பேற்றியதாக 7 பேர் கைது!

mamta banarjee - 2026

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நோக்கி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்ட எழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, நேற்று வடக்கு 24 பர்கானா மாவட்டம் வழியாக தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த சிலர், மம்தாவின் காரை நோக்கி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். இதனால் மீண்டும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் மம்தா பானர்ஜி.

இதை அடுத்து, திடீரென தனது காரை நிறுத்தி, விடுவிடுவென்று காரில் இருந்து இறங்கினார்.. கோஷமிட்டவர்களின் பெயர்களை குறித்துக் கொள்ளுமாறு பாதுகாவலர்களிடம் கட்டளை இட்டார். பின்னர் காரில் ஏறிய மம்தாவை நோக்கி, அவர்கள் மீண்டும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.

இதை அடுத்து மேலும் கோபம் அடைந்தார். மம்தா. தன்னிலை மறந்த நிலையில் காருக்குள் இருந்து இறங்கினார். அருகில் இருந்தவர்களை கைநீட்டி எச்சரிக்கை செய்தார்.

பிஜேபியினரும் வெளி நபர்களும் தான் இப்படி முழக்கம் போடுகின்றனர், என்னை அவமதிக்கவே இவ்வாறு கோஷம் போடுகின்றனர் என்றெல்லாம் கத்தித் தீர்த்துவிட்டு, கார் ஏறிச்சென்றார்.

இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது .முன்னரும் இதே போல்தான் ஒரு வீடியோ வைரலானது.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் புகாரை அடுத்து, பாதுகாவலர்கள் ஏழு பேரை அடையாளம் கண்டு, கைது செய்துள்ளனர்.

இதனிடையே, மற்ற மாநிலங்களில் தவறு செய்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம், மேற்கு வங்கத்தில் மட்டும் ஜெய்ஸ்ரீராம் சொன்னால் போதும்,. சிறைக்குப் போகலாம், போலீஸ் உங்களைத் தேடி வீட்டுக்கு வரும் என்று சமூக வலைத்தளங்களில் கலாய்க்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories