December 6, 2025, 8:17 AM
23.8 C
Chennai

பாவம்… பனை மரம் பாதியாக உடைந்து விழுந்து… ஏறியவர் பரிதாப மரணம்!

palm tree broken4 - 2025

கள் எடுக்க பனை மரம் மீது ஏறிய தொழிலாளர் ஒருவர் பனை மரம் பாதியாக உடைந்து விழுந்ததில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. கள் எடுக்கும்போது பனைமரம் உடைந்து விழுந்து தொழிலாளி மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் ஜூன் 3ம் தேதி நேற்று மாலை பல இடங்களில் இடியோடு கூடிய பெரும் காற்றும் பெருமழையும் பெய்தது. அப்போது, யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் பலத்த காற்றின் காரணமாக பனை மரம் பாதியாக உடைந்து சாய்ந்து ஒரு தொழிலாளி மரணமடைந்தார்.palm tree broken1 - 2025

சிகம் சந்திரய்யா என்ற பனை ஏறும் தொழிலாளி பனை மரத்தின் மேலே ஏறி கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. சந்திரய்யா பனை மரத்தின் மேல் பகுதியில் தன் கால்களில் கட்டிக்கொண்டு, மரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தன் வேலையை செய்து கொண்டிருந்தார். palm tree broken3 - 2025

அதே நேரம் பலத்த காற்றால், பன மரம் வேகமாக ஆடத் தொடங்கியது. எதிர்பாராத விதமாக, பனை மரம் பலத்த காற்றால் பாதியாக உடைந்து கீழே விழுந்தது. மரத்தின் மேல் பகுதியில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த சந்திரய்யாவும் மரத்தின் மேல் பகுதியினுடனே கீழே விழுந்தார்.palm tree broken2 - 2025

இதில்,  உடைந்த பாதி மரம் அவர் மீதே விழுந்ததால் அவரால் தப்பிக்க இயலவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இந்தக் காட்சியைக் கண்டு உள்ளூர் மக்கள் பெரும் வருத்தம் அடைந்தனர்.

1 COMMENT

  1. கள் எடுத்தவரை காலன் எடுத்துக்கொண்டான். மேலே ஏறிய சந்திரய்யா ஒரேயடியாக மேலே போய்விட்டாரே!? சோகமான முடிவு thaan.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories