காதலி வீட்டு முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி காதலி கரம்பிடித்த காதலன்…..!

therumanam 2 - 2026

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்,தனது காதலிக்காக

உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஆனந்த பர்மன் லிப்பிக்கா என்ற பெண்னை காதலித்து வந்துள்ளார். திடீரென பர்மனுடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் லிப்பிக்கா துண்டித்து கொண்டார்.

இதனிடையே தனது காதலி லிப்பிக்காவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்த அவர் தனது காதலியின் வீட்டிற்கு முன்பாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டார்.

”என்னுடைய காதலை திரும்ப கொடு,என்னுடைய 8 வருடத்தை திரும்ப கொடு” போன்ற பதாகைகளுடன் லிப்பிக்காவின் வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட, பலரும் பர்மனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர்,பர்மனுடையே போராட்டத்தை கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்தினர்.

இதற்கிடையே லிப்பிக்காவை திருமணம் செய்ய இருந்த மணமகனின் குடும்பத்தாரும் லிப்பிக்காவின் வீட்டிற்கு வந்தனர்.

இதையடுத்து லிப்பிக்காவின் ஊரை சேர்ந்த பிரமுகர்கள் அவரின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள்.

இதையடுத்து லிப்பிக்கா தனது காதலன் ஆனந்த பர்மனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

மேலும் லிப்பிக்காவின் குடும்பத்தினரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனைதொடா்ந்து ஆனந்தபரமன் தனது உண்ணாவிரத போராட்டதை கைவிட்டு மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கி உள்ளார்.

வழக்கமாக காதலன் வீட்டு முன் காதலிதான் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் காதலன் போராட்டம் செய்து காதலியை கரம்பிடித்த சம்பவம் அப்பகுதியில் ஒரு புது விதமான நிகழ்வாக இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories