சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! வீட்டை இடிக்கும் ஜெகன்!

IMG 20190629 WA0036 - 2026

சந்திரபாபு நாயுடுவை ஒரு வாரத்திற்குள் வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டுச் சுவரில் நோட்டீஸ் ஒட்டியது ஜகன் அரசு.

சந்திரபாபு நாயுடு வசித்துவரும் வீட்டின் மீது சி ஆர் டி ஏ அதிகாரிகள் “லிங்க மனேனி ரமேஷ்’ பெயரில் நோட்டீஸ் ஒட்டி உள்ளார்கள். ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படியும் இல்லாவிடில் காலி செய்யும்படியும் அதில் உள்ளது.

‘லிங்கமனேனி ரமேஷ்’ என்பவரின் கெஸ்ட் ஹவுசில் தான் நாயுடுகாரு வசித்து வருகிறார். தலைநகர் அமராவதியில் இதுவரை அவர் சொந்த வீடு கட்டிக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசாங்கம் வீடு ஒதுக்கும் வரை வேறு வீட்டில் தங்குவதற்காக வீடு தேடிவருகிறார்.

IMG 20190629 WA0037 - 2026ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வியடைந்தார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதில் ஒரு அம்சமாக சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் சுமார் 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா என்ற பிரம்மாண்டமான அரங்கத்தை இடிப்பதற்கு முதலமைச்சர் ஜெகன் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை இடிக்கும் பணி கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதை தொடர்ந்து அந்த அரங்கத்தை ஒட்டி அமைந்துள்ள சொகுசு பங்களாவையும் இடிப்பதற்காக ஆந்திரா அரசு நேற்று நோட்டீஸ் ஒட்டியது.

பங்களாவின் உரிமையாளர்  ரமேஷ் இல்லாத நிலையில் வீட்டின் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் ஆறு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட இந்த பங்களாவை சந்திரபாபு நாயுடு குத்தகைக்கு எடுத்து தங்கினார் …

இந்த பங்களா சட்ட அனுமதி இன்றியும் விதிகளை மீறியதாகவும் கட்டப்பட்டு இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து இந்த பங்களாவை இடிப்பதற்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இது ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories