December 6, 2025, 6:47 AM
23.8 C
Chennai

இரவு 10 மணியில் ஐஏஎஸ் அதிகாரியை போனில் அழைத்த மோடி! அதிரடியாய் முடிந்த வேலை!

திடீரென்று திரிபுராவில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இரவு 10 மணிக்கு ஒரு தொலைபேசி. அடுத்த முனையில் இருப்பவர் இரவு தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு — நான் பிரதமர் மோடி பேசுகிறேன்…!!! . பேச முடியுமா என்று கேட்கிறார்…
வெலவெலத்தது போன அதிகாரி, அடுத்த முனையில் பேசியவர் உண்மையாகவே பிரதமர்தான் என்பதை உணர்ந்து அதிர்ந்தார். பல முறை கேட்டு பழக்கமான அந்த கம்பீர குரல்தான், தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு வேண்டுகோளை வைத்தது அவருக்கு அந்த இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைக்கச் செய்திருந்தது.

“திரு கட்கரியுடன் சந்திப்பு இப்போதுதான் முடிந்தது. அவருடன் இப்போதுதான் பேசினேன். திரிபுராவையும் அஸ்ஸாமையும் இணைக்கும் சாலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். திரு கட்கரி தேவையான உத்தரவுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவார். தேவையான இயந்திரங்கள், பொருட்கள் விரைந்து வரும். பணியை விரைவாக முடிக்க ஆவன செய்யுங்கள் ” என்றார் பிரதமர் மோடி.
என்ன பேசுவதென்றே தெரியாத நிலையில் தூங்காமல் இரவைக் கழித்த அந்த அதிகாரி, அடுத்த நாள் அலுவலகம் போனதுமே தேவையான அனைத்து இயந்திரங்கள், பொருட்கள், அதைச் செய்வதற்கான அரசாணைகள் என அனைத்தும் அதற்குள்ளாகவே வந்திருப்பதைக் கண்டார்.
அவரது குழு வேலை நடக்கும் இடத்துக்குப் போகும் போது இயந்திரங்கள் லாரிகள் தயாராக இருப்பதைக் கண்டார். அசாம் மாநில அரசும், திரிபுரா மாநில அரசும் முழு ஒத்துழைப்பு தர 4 நாட்களுக்குள் மொத்த பணியும் முடிந்தது.
அடுத்த நாள் கட்கரியிடம் இருந்தது நன்றி தெரிவித்து தொலைபேசி வந்தது. அந்த அதிகாரியை அடுத்த முறை தில்லி வரும்போது பிரதமர் அலுவலகத்துக்கு வரலாம் என்ற அழைப்பும் கொடுத்தார் கட்கரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories