February 22, 2026, 6:07 AM
25.4 C
Chennai

இரவு 10 மணியில் ஐஏஎஸ் அதிகாரியை போனில் அழைத்த மோடி! அதிரடியாய் முடிந்த வேலை!

திடீரென்று திரிபுராவில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இரவு 10 மணிக்கு ஒரு தொலைபேசி. அடுத்த முனையில் இருப்பவர் இரவு தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு — நான் பிரதமர் மோடி பேசுகிறேன்…!!! . பேச முடியுமா என்று கேட்கிறார்…
வெலவெலத்தது போன அதிகாரி, அடுத்த முனையில் பேசியவர் உண்மையாகவே பிரதமர்தான் என்பதை உணர்ந்து அதிர்ந்தார். பல முறை கேட்டு பழக்கமான அந்த கம்பீர குரல்தான், தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு வேண்டுகோளை வைத்தது அவருக்கு அந்த இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைக்கச் செய்திருந்தது.

“திரு கட்கரியுடன் சந்திப்பு இப்போதுதான் முடிந்தது. அவருடன் இப்போதுதான் பேசினேன். திரிபுராவையும் அஸ்ஸாமையும் இணைக்கும் சாலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். திரு கட்கரி தேவையான உத்தரவுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவார். தேவையான இயந்திரங்கள், பொருட்கள் விரைந்து வரும். பணியை விரைவாக முடிக்க ஆவன செய்யுங்கள் ” என்றார் பிரதமர் மோடி.
என்ன பேசுவதென்றே தெரியாத நிலையில் தூங்காமல் இரவைக் கழித்த அந்த அதிகாரி, அடுத்த நாள் அலுவலகம் போனதுமே தேவையான அனைத்து இயந்திரங்கள், பொருட்கள், அதைச் செய்வதற்கான அரசாணைகள் என அனைத்தும் அதற்குள்ளாகவே வந்திருப்பதைக் கண்டார்.
அவரது குழு வேலை நடக்கும் இடத்துக்குப் போகும் போது இயந்திரங்கள் லாரிகள் தயாராக இருப்பதைக் கண்டார். அசாம் மாநில அரசும், திரிபுரா மாநில அரசும் முழு ஒத்துழைப்பு தர 4 நாட்களுக்குள் மொத்த பணியும் முடிந்தது.
அடுத்த நாள் கட்கரியிடம் இருந்தது நன்றி தெரிவித்து தொலைபேசி வந்தது. அந்த அதிகாரியை அடுத்த முறை தில்லி வரும்போது பிரதமர் அலுவலகத்துக்கு வரலாம் என்ற அழைப்பும் கொடுத்தார் கட்கரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories