இரவு 10 மணியில் ஐஏஎஸ் அதிகாரியை போனில் அழைத்த மோடி! அதிரடியாய் முடிந்த வேலை!

திடீரென்று திரிபுராவில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இரவு 10 மணிக்கு ஒரு தொலைபேசி. அடுத்த முனையில் இருப்பவர் இரவு தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு — நான் பிரதமர் மோடி பேசுகிறேன்…!!! . பேச முடியுமா என்று கேட்கிறார்…
வெலவெலத்தது போன அதிகாரி, அடுத்த முனையில் பேசியவர் உண்மையாகவே பிரதமர்தான் என்பதை உணர்ந்து அதிர்ந்தார். பல முறை கேட்டு பழக்கமான அந்த கம்பீர குரல்தான், தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு வேண்டுகோளை வைத்தது அவருக்கு அந்த இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைக்கச் செய்திருந்தது.

“திரு கட்கரியுடன் சந்திப்பு இப்போதுதான் முடிந்தது. அவருடன் இப்போதுதான் பேசினேன். திரிபுராவையும் அஸ்ஸாமையும் இணைக்கும் சாலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். திரு கட்கரி தேவையான உத்தரவுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவார். தேவையான இயந்திரங்கள், பொருட்கள் விரைந்து வரும். பணியை விரைவாக முடிக்க ஆவன செய்யுங்கள் ” என்றார் பிரதமர் மோடி.
என்ன பேசுவதென்றே தெரியாத நிலையில் தூங்காமல் இரவைக் கழித்த அந்த அதிகாரி, அடுத்த நாள் அலுவலகம் போனதுமே தேவையான அனைத்து இயந்திரங்கள், பொருட்கள், அதைச் செய்வதற்கான அரசாணைகள் என அனைத்தும் அதற்குள்ளாகவே வந்திருப்பதைக் கண்டார்.
அவரது குழு வேலை நடக்கும் இடத்துக்குப் போகும் போது இயந்திரங்கள் லாரிகள் தயாராக இருப்பதைக் கண்டார். அசாம் மாநில அரசும், திரிபுரா மாநில அரசும் முழு ஒத்துழைப்பு தர 4 நாட்களுக்குள் மொத்த பணியும் முடிந்தது.
அடுத்த நாள் கட்கரியிடம் இருந்தது நன்றி தெரிவித்து தொலைபேசி வந்தது. அந்த அதிகாரியை அடுத்த முறை தில்லி வரும்போது பிரதமர் அலுவலகத்துக்கு வரலாம் என்ற அழைப்பும் கொடுத்தார் கட்கரி.

ALSO READ:  சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories