இரவு 10 மணியில் ஐஏஎஸ் அதிகாரியை போனில் அழைத்த மோடி! அதிரடியாய் முடிந்த வேலை!

திடீரென்று திரிபுராவில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இரவு 10 மணிக்கு ஒரு தொலைபேசி. அடுத்த முனையில் இருப்பவர் இரவு தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு — நான் பிரதமர் மோடி பேசுகிறேன்…!!! . பேச முடியுமா என்று கேட்கிறார்…
வெலவெலத்தது போன அதிகாரி, அடுத்த முனையில் பேசியவர் உண்மையாகவே பிரதமர்தான் என்பதை உணர்ந்து அதிர்ந்தார். பல முறை கேட்டு பழக்கமான அந்த கம்பீர குரல்தான், தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு வேண்டுகோளை வைத்தது அவருக்கு அந்த இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைக்கச் செய்திருந்தது.

“திரு கட்கரியுடன் சந்திப்பு இப்போதுதான் முடிந்தது. அவருடன் இப்போதுதான் பேசினேன். திரிபுராவையும் அஸ்ஸாமையும் இணைக்கும் சாலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். திரு கட்கரி தேவையான உத்தரவுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவார். தேவையான இயந்திரங்கள், பொருட்கள் விரைந்து வரும். பணியை விரைவாக முடிக்க ஆவன செய்யுங்கள் ” என்றார் பிரதமர் மோடி.
என்ன பேசுவதென்றே தெரியாத நிலையில் தூங்காமல் இரவைக் கழித்த அந்த அதிகாரி, அடுத்த நாள் அலுவலகம் போனதுமே தேவையான அனைத்து இயந்திரங்கள், பொருட்கள், அதைச் செய்வதற்கான அரசாணைகள் என அனைத்தும் அதற்குள்ளாகவே வந்திருப்பதைக் கண்டார்.
அவரது குழு வேலை நடக்கும் இடத்துக்குப் போகும் போது இயந்திரங்கள் லாரிகள் தயாராக இருப்பதைக் கண்டார். அசாம் மாநில அரசும், திரிபுரா மாநில அரசும் முழு ஒத்துழைப்பு தர 4 நாட்களுக்குள் மொத்த பணியும் முடிந்தது.
அடுத்த நாள் கட்கரியிடம் இருந்தது நன்றி தெரிவித்து தொலைபேசி வந்தது. அந்த அதிகாரியை அடுத்த முறை தில்லி வரும்போது பிரதமர் அலுவலகத்துக்கு வரலாம் என்ற அழைப்பும் கொடுத்தார் கட்கரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories