இந்தியா

70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில் கவிழ்ப்பு முயற்சி பயங்கரவாதச் செயலே: தடுக்க தனி சட்டம் தேவை!

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கவனமும் பற்றும் கொண்டு யார் செய்கிறார்கள்  என்ன பின்னணியில் செய்கிறார்கள் என்ற புகைப்படங்கள், தெளிவான விவரங்களை

திருவோணம், புரட்டாசி மாத பூஜை… செப்.13ல் சபரிமலை நடை திறப்பு!

திருவோணம் பண்டிகை புரட்டாசி மாத பூஜை வைபவத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 13ஆம் தேதி மாலை நடை திறந்து

பாராலிம்பிக்: பெரும் முன்னேற்றம் கண்ட  இந்திய அணி! 

நிறைவு விழாவில் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை ஹர்விந்தர் சிங், பிரீத்தி பால் ஏந்தி வந்தார்கள்.

ஓணம் பண்டிகையின் சிறப்பான அந்த நான்கு நாட்கள்!

அத்தம் முதல் ஓணம் பண்டிகை 10நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நான்கு நாட்கள் முக்கிய பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஓணம் வந்தல்லோ… திருவோணம் வந்தல்லோ!

இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை நேற்று அஸ்தம் நட்சத்திரம் பிறந்ததும் அத்தப்பூ கோலம் மலர, கோலாகலமாகத் தொடங்கியது.
- 2026

ஓணம், சதுர்த்தி சிறப்பு ரயில்கள்; ராஜபாளையம் வழியாக ‘தாம்பரம்- கொச்சுவேலி’!

முன்பதிவு நாளை(04.09.24/புதன்) காலை 08.00 மணிக்கு துவங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

புருனேயில் இருந்து, பிரதமர் மோடி புதன்கிழமை (செப்டம்பர் 4, 2024) நாளை சிங்கப்பூர் செல்கிறார்.

சீனா – உலகுக்குப் பொதுவான பிரச்னை; இந்தியாவுக்கு சிறப்பு பிரச்னை: ஜெய்சங்கர்

சீனாவுடன் முதலீடு செய்யக்கூடாது அல்லது சீனாவுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்ததில்லை என்றும்  வலியுறுத்திச் சொன்னார்.

அரசியலில் இளைஞர்களுக்கு ஆர்வம்! விண்வெளித் துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள்!

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இன்று மீண்டும்

ஐபிஎல்., போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!

ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இருந்தும் கூட தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.

பாஜக., ஆட்சியில்தான் 7 மடங்கு அதிக நிதி! ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் கடிதம்!

2,749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் இடத்தில் 807 ஹெக்டர் மட்டுமே கிடைத்து உள்ளது என்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் எழுதியுள்ளார்.
- 2026

Recent articles