இந்தியா

Homeஇந்தியா

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

― Advertisement ―

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

More News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

Explore more from this Section...

மங்களூர் ஏர்போர்ட்டில் மர்மப்பை! வெடிகுண்டு கிளப்பிய அதிர்ச்சி!

இன்று காலை மங்களூர் விமான நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கருப்பு நிறப் பையில் வெடிகுண்டு சாதனங்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.

படபட பட்டாஸாய் சட்டமன்றம்… ‘கொர்’ என தூங்கி வழிந்த ஜெகன்!வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

விவசாயிகளுக்கு உறக்கம் இல்லாமல் செய்து விட்டீர்கள். உங்களுக்கு மட்டும் எப்படி எங்குவேண்டுமானாலும் தூக்கம் வருகிறது? என்று நெட்டிசன்கள் ட்வீட்டி வருகிறார்கள்.

அயோத்தி ராமர் கோவில்! மார்ச் 25-ல் பணி தொடக்கம்!

எந்த மாதிரி கோவில் அமைய வேண்டும் என்பது குறித்தும் அதில் முடிவெடுக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்கும்.ராமநவமி தினத்தில் கட்டுமான பணியை தொடங்க உள்ளனர்.

14 வயது மாணவனோடு மாயமான ஆசிரியை!

இந்நிலையில் மாணவனும், ஆசிரியையும் ஒன்றாக மாயமாகிவிட்ட நிலையில் அவர்களை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கட்சி தொடங்கி 40 ஆண்டுகளில்… 11 வது தலைவர்!

ஜனசங்கமாக இருந்து பின்னர் பாரதிய ஜனதா கட்சியாக தொடங்கப் பட்டதில் இருந்து கடந்த 40 ஆண்டுகளுக்குள் 11வது தலைவராக தேர்வு ஆகியுள்ளார் ஜே.பி. நட்டார்.

தேர்வுகள் முதற்படி… மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை! மோடி அறிவுரை!

தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்ற `தேர்வுக்கு பயம் ஏன்?' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் 66 தமிழக மாணவர்கள் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 2,000...

தலைவர் ஆனார் ஜே.பி.நட்டா! பாஜக.,வினர் வாழ்த்து!

இதை அடுத்து நட்டாவுக்கு பாஜக.,வினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களிலும் நட்டாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! சோதனையில் சிக்கிய செல்போன்கள்!

காவல்துறையினர் ஆளுநர் மாளிகை முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர்.

விலை உயர்ந்த ஆடிக் காரில் வலம் வந்த கிரிக்கெட் ஆட்ட நாயகன்!

இதுவரை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களில் மிகவும் விலை உயர்ந்த மாடலாகும்.

மத அறிவிப்புகளுக்கு… அவங்க வெள்ளி; இவங்க ஞாயிறு… அப்பாவி ஹிந்துக்களுக்குத்தான் நாள் கிழமை இல்லை!

கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து, பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக, சைரோ மலபார் சர்ச்சு அறிக்கை வெளியிட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா! மூன்றாவது போட்டியில் வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்று கோப்பையைப் பெற்றது.

அதிவேக 5 ஆயிரம் ரன்: சாதித்த விராட் கோலி!

அதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி!

SPIRITUAL / TEMPLES