பூச்சிகளைக் கட்டுப்படுத்த விளக்கு பொறி லைட் அமைப்பு!

Published:

farmer pazhani2 - 2026

உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனசூர்கோட்டை பகுதிக்கு உள்ளிட்ட எல்லப்பநாயக்கன்பாளையத்தில் விவசாயிகள் நிலத்தில் நெல் சாகுபடி செய்து உள்ளனர்.

இந்நிலையில், நெற் பயிர்களை பலவிதமான பூச்சிகள் தாக்கி வருகிறது என்றும், பூச்சிகளை கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுத்தும் கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்ததாகவும் கூறிகின்றனர்.

farmer pazhani1 - 2026

தொடர்ந்து, விளக்கு பொரி லைட் வைத்து பூச்சிகளை ஒழிக்க வேண்டும் என்று, வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் அணுகினராம்.

farmer pazhani3 - 2026

அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர், அவர்கள் மூலம் பெறப்பட்ட விளக்குப்பொரி லைட்டை வாங்கி வந்து வயலில் வைத்து இயக்கி வைத்துள்ளார் கோ.பழனி.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img