பராசர விஜயம் |Sri #APNSwami #Trending

பராசர விஜயம்

(By Sri APNSwami)

WhatsApp Image 2019 11 09 at 11.33.53 AM - 2026

மஹரிஷி வசிஷ்டரின் பிள்ளையின் பிள்ளை (பேரன்) பராசரமஹரிஷி. இவரே வேத வ்யாஸ்ரின் தந்தை. புராணங்களில் ரத்னமான ஸ்ரீவிஷ்ணுபுராணத்தை இயற்றிய மகாத்மா இவரேயாவர். சுவாமி ஆளவந்தார் இயற்றிய ஸ்தோத்ர ரத்நம் எனும் நூலில் புராண ரத்னம் இயற்றிய மகரிஷி ரத்நமான பராசரரைப் புகழ்கிறார்.

தெளிந்த தத்வ அறிவை உடையவராம் பராசரர். ம்ருதுவாகவும், சாந்தமாகவும் பேசும் இவர், அதே சமயம் தனது வலிமையான கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்து எதிரணியினரை வாயடைக்கச் செய்து விடுவாராம்.

  “பரா: – என்றால் எதிரணியினர் என்று பொருள். சர: – அம்பு மழை பொழிவது போன்று வாதங்களை முன்வைத்து அவர்களை அடக்கும் வெற்றி வீரர பராசரர் என்பது பொருள்” எங்கிறார் சுவாமி தேசிகன்.
முதிர்ந்த ஞானியான இவரின் வாதங்கள் பரப்ரம்மமாகிய பகவானின் பெருமையை உலகறியச் செய்கிறதாம்.

அதே போன்று கூரத்தாழ்வான் திருக்குமாரர் பராசர பட்டரும் இந்த சம்ப்ரதாயத்தின் தீபமாகத் திகழ்ந்தார்.

மூன்றாம் பராசரன்:-
இன்று 9.11.2019 (ஐப்பசி.23) நமது தேசத்தின் காவல் தெய்வமான ஸ்ரீராமபிரானின் பெருமைதனை “தோலாத தனிவீரன்” உலகறியச் செய்தார் வழக்கறிஞர் திரு.பராசரன் அவர்கள். மகாத்மா பராசர மகரிஷி போன்றே பழுத்த பகவத் அநுபவம், அநுக்ரகம் பெற்ற இவரின் ராமபிரான் விஷயமான தொண்டு மகத்தானது.
வாதங்களாகிய மழையினால் ப்ரதி வாதிகளை வியக்கும்படி செய்து தர்ம ஸம்ஸ்தாபனம் செய்த திரு “கேசவ பராசரனுக்கு” பல்லாண்டு பாடுவோம்.
“ஸநாதந ரத்னமான” இவரின் ராம கைங்கர்யம், ராமாயணத்தின் புகழ், ராமபிரானின் புகழ் உள்ளளவும் நிலைக்கும் என்பது திண்ணம். ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் இவருக்கு மாபெரும் பாராட்டு விழா நடத்தி, அடுத்த தலைமுறையினருக்கு இவரின் தொண்டினை அறிமுகப்படுத்த வேண்டுமென்று பேராவலுடன் எதிர் பார்க்கிறேன்.

– தாஸன் ஏபிஎன் சுவாமி.

1 COMMENT

  1. இந்த வயதான காலத்தில் ஸ்ரீ ராமருக்கு வாதாடிய மஹான் வாழ்க பல்லாண்டு. எதிரிகளை அன்பால் வீழ்த்தியவர்
    நமஸ்கரம்ஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories