முதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்

Published:

IMG 20191116 WA0030 - 2026

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது இதன் தொடக்க விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் நவம்பர் 22 ஆம் தேதி தென்காசிக்கு வரவுள்ளார்

இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு புதியதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் களை தமிழக அரசு தலைமைச் செயலர் நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img