ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்றோர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் யார் அமரபோகிறார்கள் என்பது வேதனையளிக்கிறது. ஆட்சியில் யார் அமர இருக்கிறார்கள் என்பது குறித்து கேள்வி கேட்க மக்களுக்கு அதிகாரம் உள்ளது.
அதிமுகவினரின் தேர்வு சசிகலாவாக இருக்கலாம் ஆனால் சசிகலா முதல்வராக தேர்தெடுக்கப்பட்டதில் மக்கள் ஒரு பக்கமும், அதிமுக மறு பக்கத்திலும் உள்ளது. இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.



