விதிமுறை மீறும் வாகனங்கள் நடவடிக்கை எப்போது


தென்காசிக்கு  வரும் வெளியூர் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது  ஏனெனில் குற்றாலம் அருகில் இருப்பதால் பெருபாலான வாகனங்கள்  தென்காசியை சந்திக்காமல் செல்வதில்லை இதனால் போக்குவரத்து மிகுந்த நகரமாக மாறிவருகிறது     தென்காசி தங்கபாண்டியன் மருத்துவமனை அருகில் உள்ள சிக்கனலில் தினந்தோறும் வாகனங்கள்
குறிப்பிட்ட இடத்தில் (வெள்ளைக்கோட்டில்) நில்லாமல் சிக்கனல் சிக்கனல்
கம்பத்தையும் மீறி  வாகனம் நிற்கிறது  இப்பகுதி தென்காசிக்கு ,திருநெல்வேலி ரோட்டில் இருந்து உள்ளே நுழைவும் ,தென்காசியில் இருந்து திருநெல்வேலில் கடையம் ,பாபநாசம் போன்ற பகுதிகளுக்கு வெளியேறும் முக்கிய சந்திப்பாக இருக்கிறது இந்த சிக்னலில் தென்காசி உள் அதவாது தென்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் விதிமுறைய மீறி வந்துவிடுகிறது இதனால் மட்டப்பா தெருவில் வரும் வாகனங்கள்  திருப்பத்தில் திரும்ப முடியாமல் அவதிகுள்ளாகின்றன்ர் 
இதனால் மட்டப்பாத் தெரு நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன இந்த நெருக்கடி பழைய பேருந்து நிலையம் ,காசிவிஸ்வநாதர் ஆலயம் வரை நீடிக்கிறது அதன் பின் போக்குவரத்து காவலர்
நெருக்கடிகை சரி செய்கிறார் அதற்குப்பதில் விதிமுறையை மீறும்போதே 
வாகனங்களை தடுக்கலாமே ,மேலும் காவலர்கள் வேகாத வெயிலில் நிற்கதயங்கி நிழலில்
ஒதுங்கிவிடுகின்றனர் இவர்களுக்கு மினி பேன் பொருத்தப்பட்ட தொப்பி வழங்கலாம்
மேலும் இவர்களுக்கு நீர்மோர் அடிக்கடி கொடுக்க ஏற்ப்பாடு செய்யலாம் இவர்களும் மனிதர்கள் தானேஅரசு கவனிக்குமா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories