விதிமுறை மீறும் வாகனங்கள் நடவடிக்கை எப்போது


தென்காசிக்கு  வரும் வெளியூர் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது  ஏனெனில் குற்றாலம் அருகில் இருப்பதால் பெருபாலான வாகனங்கள்  தென்காசியை சந்திக்காமல் செல்வதில்லை இதனால் போக்குவரத்து மிகுந்த நகரமாக மாறிவருகிறது     தென்காசி தங்கபாண்டியன் மருத்துவமனை அருகில் உள்ள சிக்கனலில் தினந்தோறும் வாகனங்கள்
குறிப்பிட்ட இடத்தில் (வெள்ளைக்கோட்டில்) நில்லாமல் சிக்கனல் சிக்கனல்
கம்பத்தையும் மீறி  வாகனம் நிற்கிறது  இப்பகுதி தென்காசிக்கு ,திருநெல்வேலி ரோட்டில் இருந்து உள்ளே நுழைவும் ,தென்காசியில் இருந்து திருநெல்வேலில் கடையம் ,பாபநாசம் போன்ற பகுதிகளுக்கு வெளியேறும் முக்கிய சந்திப்பாக இருக்கிறது இந்த சிக்னலில் தென்காசி உள் அதவாது தென்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் விதிமுறைய மீறி வந்துவிடுகிறது இதனால் மட்டப்பா தெருவில் வரும் வாகனங்கள்  திருப்பத்தில் திரும்ப முடியாமல் அவதிகுள்ளாகின்றன்ர் 
இதனால் மட்டப்பாத் தெரு நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன இந்த நெருக்கடி பழைய பேருந்து நிலையம் ,காசிவிஸ்வநாதர் ஆலயம் வரை நீடிக்கிறது அதன் பின் போக்குவரத்து காவலர்
நெருக்கடிகை சரி செய்கிறார் அதற்குப்பதில் விதிமுறையை மீறும்போதே 
வாகனங்களை தடுக்கலாமே ,மேலும் காவலர்கள் வேகாத வெயிலில் நிற்கதயங்கி நிழலில்
ஒதுங்கிவிடுகின்றனர் இவர்களுக்கு மினி பேன் பொருத்தப்பட்ட தொப்பி வழங்கலாம்
மேலும் இவர்களுக்கு நீர்மோர் அடிக்கடி கொடுக்க ஏற்ப்பாடு செய்யலாம் இவர்களும் மனிதர்கள் தானேஅரசு கவனிக்குமா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories