December 6, 2025, 12:01 AM
26 C
Chennai

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா பாதிப்பு!

tamilnaducorona

தமிழகத்தில் இன்று புதிதாக 477 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பதால், தமிழகத்தில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 477 பேரில் 93 பேர் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் என்று, அதனால் சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

vijayabhaskar - 2025

குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புபவர்களை உடனடியாக சோதனை செய்து, அவர்களை தனிமைப்படுத்துவதால் நோய்த் தொற்று பரவுவது குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்!

இதுவரை 10 விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து பலர் தமிழகம் திரும்பியுள்ளனர் என்றும் அவர்களை தனிமைப்படுத்தி, நோய்த் தொற்று இல்லை என உறுதிப் படுத்திய பிறகுதான் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

  • ‘சென்னையில் 6 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு’
  • தமிழ்நாட்டில் இன்று 477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவிலிருந்து வந்த 81 பேருக்கு இன்று கொரோனா உறுதி.
  • பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்களில் 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி.
  • கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக புதிதாக பாதிப்பில்லை.
  • திருச்சி, அரியலூர், இராமநாதபுரம், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பில்லை.
  • இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 939 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
  • சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000ஐ கடந்துள்ளது.
  • தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்று 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
  • சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6278ஆக அதிகரிப்பு.
  • தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று உயிரிழப்பு.
  • தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74ஆக உயர்வு.
corona may16a vert - 2025
corona may16 - 2025
corona may16c - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories