December 5, 2025, 8:28 PM
26.7 C
Chennai

கோயில்களைத் திறக்கக் கோரி தோப்புக்கரணம் போட்டவர்களைக் கைது செய்த காவல்துறை!

hindu munnani tenkasi protest
hindu munnani tenkasi protest

கோவிலை திற என்று கோஷமிட்டு, ஆலயங்களை திறக்க கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்திய இந்து முன்னணி தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகம் முழுதும் இன்று காலை 10.30க்கு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களின் முன்பு, பக்தர்கள் தரிசனத்துக்கு கோயில்களைத் திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் தோப்புக்கரணம் போடும் போராட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, பல்வேறு கோயில்கள் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

sankarankoil
sankarankoil சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் போராட்டம்

அந்த வகையில் தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் இன்று காலை 10.30க்கு தென்காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு பிரார்த்தனை மற்றும் தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை அடுத்து, மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி உட்பட 35 பேர் கைது செய்யப் பட்டனர்.

கோவிலை திற ஆலயங்களை திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் தென்காசி மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் சங்கரன்கோவில் சங்கரநயினார் சுவாமி ஆலயம் முன்பு பிரார்த்தனை நடைபெற்றது.

hindumunnani protest tiruchendur
hindumunnani protest tiruchendur

கோவிலைதிற… ஆலயங்களை திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் தூத்துக்குடி மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் முன்பு பிரார்த்தனை மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட , 17 பெண்கள் உட்பட 52 பேர் கைது செய்யப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories