கோயில்களைத் திறக்கக் கோரி தோப்புக்கரணம் போட்டவர்களைக் கைது செய்த காவல்துறை!

hindu munnani tenkasi protest
hindu munnani tenkasi protest

கோவிலை திற என்று கோஷமிட்டு, ஆலயங்களை திறக்க கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்திய இந்து முன்னணி தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகம் முழுதும் இன்று காலை 10.30க்கு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களின் முன்பு, பக்தர்கள் தரிசனத்துக்கு கோயில்களைத் திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் தோப்புக்கரணம் போடும் போராட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, பல்வேறு கோயில்கள் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

sankarankoil
sankarankoil சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் போராட்டம்

அந்த வகையில் தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் இன்று காலை 10.30க்கு தென்காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு பிரார்த்தனை மற்றும் தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை அடுத்து, மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி உட்பட 35 பேர் கைது செய்யப் பட்டனர்.

கோவிலை திற ஆலயங்களை திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் தென்காசி மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் சங்கரன்கோவில் சங்கரநயினார் சுவாமி ஆலயம் முன்பு பிரார்த்தனை நடைபெற்றது.

hindumunnani protest tiruchendur
hindumunnani protest tiruchendur

கோவிலைதிற… ஆலயங்களை திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் தூத்துக்குடி மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் முன்பு பிரார்த்தனை மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட , 17 பெண்கள் உட்பட 52 பேர் கைது செய்யப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Topics

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories