February 23, 2026, 12:33 AM
26.7 C
Chennai

கோயில்களைத் திறக்கக் கோரி தோப்புக்கரணம் போட்டவர்களைக் கைது செய்த காவல்துறை!

hindu munnani tenkasi protest
hindu munnani tenkasi protest

கோவிலை திற என்று கோஷமிட்டு, ஆலயங்களை திறக்க கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்திய இந்து முன்னணி தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகம் முழுதும் இன்று காலை 10.30க்கு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களின் முன்பு, பக்தர்கள் தரிசனத்துக்கு கோயில்களைத் திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் தோப்புக்கரணம் போடும் போராட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, பல்வேறு கோயில்கள் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

sankarankoil
sankarankoil சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் போராட்டம்

அந்த வகையில் தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் இன்று காலை 10.30க்கு தென்காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு பிரார்த்தனை மற்றும் தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை அடுத்து, மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி உட்பட 35 பேர் கைது செய்யப் பட்டனர்.

கோவிலை திற ஆலயங்களை திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் தென்காசி மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் சங்கரன்கோவில் சங்கரநயினார் சுவாமி ஆலயம் முன்பு பிரார்த்தனை நடைபெற்றது.

hindumunnani protest tiruchendur
hindumunnani protest tiruchendur

கோவிலைதிற… ஆலயங்களை திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் தூத்துக்குடி மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் முன்பு பிரார்த்தனை மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட , 17 பெண்கள் உட்பட 52 பேர் கைது செய்யப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories