April 27, 2025, 9:21 PM
30.6 C
Chennai

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 44 பேர் உயிரிழப்பு!

coronaward
coronaward
  • தமிழகத்தில் 46,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,843
    பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..
  • மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்தது!
  • கொரோனா உயிரிழப்பில் இன்று புதிய உச்சம்!
  • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 44 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!
  • கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்தது!

கொரோனா தொற்று தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 1789 பேருக்கும் வெளி மாவட்டம் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 54 பேருக்கும் சேர்த்து 1843 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை 46,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

covid juna
covid juna

இன்று 797 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பினர். இதையடுத்து இன்று வரை கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25,344 ஆக உயர்ந்துள்ளது

ALSO READ:  திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர் 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 32 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று சென்னையில் அதிகபட்சமாக 1257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 120 பேருக்கும் திருவள்ளூரில் 50 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

covid junb
covid junb

திருநெல்வேலி மாவட்டத்தில் 17 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 34 பேருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது

மதுரை மாவட்டத்தில் 33 பேருக்கும் திண்டுக்கல் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், தேனி மாவட்டம், விருதுநகர் மாவட்டங்களில் தலா 9 பேருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தவை

  • மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா தொற்றை அரசு கட்டுப்படுத்தி வருகிறது
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு.
  • தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46,504 ஆக உயர்வு
  • ஒரே நாளில் 797 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
  • இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 44 பேர் உயிரிழப்பு.
  • தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்து 29 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • சென்னையில் மட்டும் 1257 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு.
  • சென்னையில் இதுவரை 33,244 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.
ALSO READ:  ப்ளீஸ்... கூட்டத்துல இதையெல்லாம் பேசுங்களேன்! - தென்காசி எம்.பி.க்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் கோரிக்கைகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories