பூசாரியை அழவைத்து… பாதிரியிடம் மண்டியிட்டு… இதுதான் ‘வீரமிக்க’ நெல்லை காவல் துறை!

hindu priest in van to policestation
hindu priest in van to policestation

பங்குனி உத்திரத்தன்று கோவிலைத் திறந்ததற்காக பூசாரியை அழ அழ வைத்து, போலீஸ் ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஊரடங்குச் சட்டத்தை நிலைநாட்டிய வீர தீர மிக்க காவல்துறை, இன்று சுத்தமல்லி காவல் நிலையம் தென்பத்து கிராமம் சர்ச் சை திறந்து திருவிழா போல் பல நூறு பேரை திரட்டி நடத்தும் திருமணத்தை நடத்திய பாதிரியாரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது பல மணி நேரமாக!

கோவில் பூசாரி மட்டும் இளிச்சவாயனா ?காவல்துறையின் இந்து விரோத போக்கை இந்துவே பார் ! தற்போது நெல்லை டவுன் ரயில் நிலையம் அருகில் உள்ள தென்பத்து கிராமம் சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிறிஸ்துவ சர்ச்சில் திருமண விழா

nellai police
nellai police

பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு இருக்க பிரியாணி விருந்து முகக் கவசம் இல்லை சமூக இடைவெளி இல்லை… கோவிலை பூட்டி வைத்திருக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ சர்ச்சை மட்டும் திறந்து வைத்திருக்கிறது!

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
nellai
nellai

இப்படி குற்றம் சாட்டுகிறார் நெல்லையைச் சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன்.

பொதுவாகவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காவல் துறையினர் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதற்கு ஏற்ப, இந்துக்களின் மீதும் கோயில் பூசாரிகள் மீதும் வழக்கு போட்டு பயமுறுத்தி தங்கள் வீரத்தைக் காட்டுவதும், இஸ்லாமியர்கள் பத்து பேர் திரண்டு வந்து புகார் கொடுப்பதற்குள் மேலிட பிரஷர் என்று அவர்களாகவே காரணம் கூறியோ வேறு எதற்கோ அடிபணிந்து பயத்தின் உச்சிக்கே செல்வதும், அவர்கள் கைகாட்டும் நபர் மீது வழக்கு பதிவு செய்வதும் வாடிக்கையாக இருக்கிறது.

நெல்லை, தென்காசி மாவட்ட காவல்துறையினரின் செய்கைகளால், அப்பாவி இந்துக்கள் தங்களைக் காப்பாற்றுவதற்கு காவல் துறை லாயக்கற்ற துறை என்று இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories