December 6, 2025, 7:20 AM
23.8 C
Chennai

பூசாரியை அழவைத்து… பாதிரியிடம் மண்டியிட்டு… இதுதான் ‘வீரமிக்க’ நெல்லை காவல் துறை!

hindu priest in van to policestation
hindu priest in van to policestation

பங்குனி உத்திரத்தன்று கோவிலைத் திறந்ததற்காக பூசாரியை அழ அழ வைத்து, போலீஸ் ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஊரடங்குச் சட்டத்தை நிலைநாட்டிய வீர தீர மிக்க காவல்துறை, இன்று சுத்தமல்லி காவல் நிலையம் தென்பத்து கிராமம் சர்ச் சை திறந்து திருவிழா போல் பல நூறு பேரை திரட்டி நடத்தும் திருமணத்தை நடத்திய பாதிரியாரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது பல மணி நேரமாக!

கோவில் பூசாரி மட்டும் இளிச்சவாயனா ?காவல்துறையின் இந்து விரோத போக்கை இந்துவே பார் ! தற்போது நெல்லை டவுன் ரயில் நிலையம் அருகில் உள்ள தென்பத்து கிராமம் சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிறிஸ்துவ சர்ச்சில் திருமண விழா

nellai police
nellai police

பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு இருக்க பிரியாணி விருந்து முகக் கவசம் இல்லை சமூக இடைவெளி இல்லை… கோவிலை பூட்டி வைத்திருக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ சர்ச்சை மட்டும் திறந்து வைத்திருக்கிறது!

nellai
nellai

இப்படி குற்றம் சாட்டுகிறார் நெல்லையைச் சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன்.

பொதுவாகவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காவல் துறையினர் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதற்கு ஏற்ப, இந்துக்களின் மீதும் கோயில் பூசாரிகள் மீதும் வழக்கு போட்டு பயமுறுத்தி தங்கள் வீரத்தைக் காட்டுவதும், இஸ்லாமியர்கள் பத்து பேர் திரண்டு வந்து புகார் கொடுப்பதற்குள் மேலிட பிரஷர் என்று அவர்களாகவே காரணம் கூறியோ வேறு எதற்கோ அடிபணிந்து பயத்தின் உச்சிக்கே செல்வதும், அவர்கள் கைகாட்டும் நபர் மீது வழக்கு பதிவு செய்வதும் வாடிக்கையாக இருக்கிறது.

நெல்லை, தென்காசி மாவட்ட காவல்துறையினரின் செய்கைகளால், அப்பாவி இந்துக்கள் தங்களைக் காப்பாற்றுவதற்கு காவல் துறை லாயக்கற்ற துறை என்று இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories