April 29, 2025, 12:11 AM
29.9 C
Chennai

பூசாரியை அழவைத்து… பாதிரியிடம் மண்டியிட்டு… இதுதான் ‘வீரமிக்க’ நெல்லை காவல் துறை!

hindu priest in van to policestation
hindu priest in van to policestation

பங்குனி உத்திரத்தன்று கோவிலைத் திறந்ததற்காக பூசாரியை அழ அழ வைத்து, போலீஸ் ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஊரடங்குச் சட்டத்தை நிலைநாட்டிய வீர தீர மிக்க காவல்துறை, இன்று சுத்தமல்லி காவல் நிலையம் தென்பத்து கிராமம் சர்ச் சை திறந்து திருவிழா போல் பல நூறு பேரை திரட்டி நடத்தும் திருமணத்தை நடத்திய பாதிரியாரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது பல மணி நேரமாக!

கோவில் பூசாரி மட்டும் இளிச்சவாயனா ?காவல்துறையின் இந்து விரோத போக்கை இந்துவே பார் ! தற்போது நெல்லை டவுன் ரயில் நிலையம் அருகில் உள்ள தென்பத்து கிராமம் சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிறிஸ்துவ சர்ச்சில் திருமண விழா

nellai police
nellai police

பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு இருக்க பிரியாணி விருந்து முகக் கவசம் இல்லை சமூக இடைவெளி இல்லை… கோவிலை பூட்டி வைத்திருக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ சர்ச்சை மட்டும் திறந்து வைத்திருக்கிறது!

ALSO READ:  ஹைந்தவ சங்கராவம்: சனாதன தர்ம மீட்பின் விடிவெள்ளி!
nellai
nellai

இப்படி குற்றம் சாட்டுகிறார் நெல்லையைச் சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன்.

பொதுவாகவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காவல் துறையினர் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதற்கு ஏற்ப, இந்துக்களின் மீதும் கோயில் பூசாரிகள் மீதும் வழக்கு போட்டு பயமுறுத்தி தங்கள் வீரத்தைக் காட்டுவதும், இஸ்லாமியர்கள் பத்து பேர் திரண்டு வந்து புகார் கொடுப்பதற்குள் மேலிட பிரஷர் என்று அவர்களாகவே காரணம் கூறியோ வேறு எதற்கோ அடிபணிந்து பயத்தின் உச்சிக்கே செல்வதும், அவர்கள் கைகாட்டும் நபர் மீது வழக்கு பதிவு செய்வதும் வாடிக்கையாக இருக்கிறது.

நெல்லை, தென்காசி மாவட்ட காவல்துறையினரின் செய்கைகளால், அப்பாவி இந்துக்கள் தங்களைக் காப்பாற்றுவதற்கு காவல் துறை லாயக்கற்ற துறை என்று இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories