வாடகைக்கு விடாததால் கோயில் கட்டடங்கள் பாழாகும் அபாயம்!

temple building without rent
temple building without rent

மதுரை அண்ணாநகர் பெருமாள் கோயில் ஓன்றில் கோயில் முன்பாக கட்டப்பட்டுள்ள கடைகளை, கோயில் நிர்வாகமானது உரிய காலத்தில் வாடகைக்கு விடாததால், கட்டிடங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை அண்ணாநகர் ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ளது சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கோயில். இக் கோயிலானது குடமுழுக்கு பிறகு வெங்கிடஜலபதி பெருமாள் கோயில் என, அழைக்கப்படுகிறது.

temple building without rent
temple building without rent

இக் கோயிலானது, மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள மதனகோபால் பெருமாள் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக் கோயில் முன்பாக சுமார் 50-ககு மேற்பட்ட கடைகள், அறநிலையத்துறையினரால் கட்டப்பட்டு, வாடைகைகக்கு விடப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான கடைகள் சரியாக ஏலம் போகததால், கடைகள் பல தரை மற்றும் மேல்தளத்தில் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால், அப் பகுதியில் குடியிருப்போர் தாங்கள் வளர்க்கும் மாடுகளை, தரை தளத்தில் வாடைகைக்கு விடாமல், பூட்டிய நிலையில் உள்ள கடைகள் முன்பாக மாடுகளை கட்டி பால் கறந்து விற்பனை செய்து வருகின்றனர்.

temple building without rent
temple building without rent

மாடுகள் வரிசையாக தரைத் தளத்தில் உள்ள கடைகளில் கட்டப்படுவதால், கடைகளின் சுவார்கள் சேதமடைந்து வருகிறதாம். இது குறித்து மதுரை இந்து சமய அறநிலையத்துறை அலுலர்களிடம் பக்தர்கள் பலர் புகாரும் அளித்துள்ளனர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இருந்தபோதிலும், அப் பகுதி மக்கள் தினசரி காலை நேரங்களில் கோயில் முன்பாக உள்ள கடைகளின் கதவுகளில் மாடுகள் கட்டி பால் கறந்து விற்பனை செய்யும் தொழிலானது, தடபுடலாக நடந்து வருகிறது.

ஆகவே, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் திடீரென ஆய்வு செய்து, கோயில் கடைகளின் கட்டிடங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க மதுரை அண்ணாநகர் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories