வாடகைக்கு விடாததால் கோயில் கட்டடங்கள் பாழாகும் அபாயம்!

temple building without rent
temple building without rent

மதுரை அண்ணாநகர் பெருமாள் கோயில் ஓன்றில் கோயில் முன்பாக கட்டப்பட்டுள்ள கடைகளை, கோயில் நிர்வாகமானது உரிய காலத்தில் வாடகைக்கு விடாததால், கட்டிடங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை அண்ணாநகர் ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ளது சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கோயில். இக் கோயிலானது குடமுழுக்கு பிறகு வெங்கிடஜலபதி பெருமாள் கோயில் என, அழைக்கப்படுகிறது.

temple building without rent
temple building without rent

இக் கோயிலானது, மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள மதனகோபால் பெருமாள் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக் கோயில் முன்பாக சுமார் 50-ககு மேற்பட்ட கடைகள், அறநிலையத்துறையினரால் கட்டப்பட்டு, வாடைகைகக்கு விடப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான கடைகள் சரியாக ஏலம் போகததால், கடைகள் பல தரை மற்றும் மேல்தளத்தில் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால், அப் பகுதியில் குடியிருப்போர் தாங்கள் வளர்க்கும் மாடுகளை, தரை தளத்தில் வாடைகைக்கு விடாமல், பூட்டிய நிலையில் உள்ள கடைகள் முன்பாக மாடுகளை கட்டி பால் கறந்து விற்பனை செய்து வருகின்றனர்.

temple building without rent
temple building without rent

மாடுகள் வரிசையாக தரைத் தளத்தில் உள்ள கடைகளில் கட்டப்படுவதால், கடைகளின் சுவார்கள் சேதமடைந்து வருகிறதாம். இது குறித்து மதுரை இந்து சமய அறநிலையத்துறை அலுலர்களிடம் பக்தர்கள் பலர் புகாரும் அளித்துள்ளனர்.

இருந்தபோதிலும், அப் பகுதி மக்கள் தினசரி காலை நேரங்களில் கோயில் முன்பாக உள்ள கடைகளின் கதவுகளில் மாடுகள் கட்டி பால் கறந்து விற்பனை செய்யும் தொழிலானது, தடபுடலாக நடந்து வருகிறது.

ஆகவே, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் திடீரென ஆய்வு செய்து, கோயில் கடைகளின் கட்டிடங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க மதுரை அண்ணாநகர் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories