தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி!

corona virus
corona virus
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்… 
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,713 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 68,254 அதிகரிப்பு.
  • தமிழகத்தில் மேலும் 60 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 62,778 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000ஐ தாண்டியது.இதை அடுத்து,  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,11,151ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68,254ஆக உயர்வு கண்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 62,778ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய உயிரிழப்புகளுடன் சேர்த்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,510ஆக அதிகரித்துள்ளது.  இன்று ஒரே நாளில் 34,831 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருவது அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் கவலையை அளித்துள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2437 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்து மதுரையில் இன்று ஒரே நாளில் 308 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது..

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில்  274 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது; திருவள்ளூர் மாவட்டத்தில் 209 பேருக்கும்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 152 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது. 

வேலூர் மாவட்டத்தில் 179 பேருக்கும், திருவண்ணாமலை மாவடத்தில் 141 பேருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் 109 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 83 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது. 

விருதுநகர் மாவட்டத்தில் 113 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 93 பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 88 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. 

district wise details july
district wise details july

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories