ரூ.2ஆயிரம் கோடி மோசடி… மக்கள் சாலை மறியல்

Published:

IMG 20170920 WA0038 - 2026

குமரி மாவட்டம் பளுகல் பகுதியில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி
நிறுவனம் நடத்தி இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த நிர்மலனை கைது செய்து
பினாமி சொத்துகளை மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக் கோரி தமிழக-கேரள
எல்லையான பாறசாலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img