சுஷாந்த் சிங் வழக்கு: ரியா சக்ரபோர்த்தி கைது!

Sushant

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தியை நேற்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மும்பை பைக்குல்லா சிறையில் ரியா அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்திய திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கன்னட நடிகை ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு உள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கு விசாரணையிலும் போதைப்பொருள் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Sushant-riya

இதனால் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இது தொடர்பாக ரியா நேற்று கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 22 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் கோரி ரியா வழங்கிய விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது. அவர் ஒரு போதை மருந்து கும்பலுடன் தொடர்பில் இருந்ததும், அவரது முன்னாள் காதலரான சுஷாந்த் சிங்கிற்காக போதை மருந்துகளை வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட உடனேயே, 28 வயதான ரியா மத்திய மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது.

பின்னர் இரவு 7.15 மணியளவில் தெற்கு மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் இன்று காலை ரியா சக்ரவர்த்தி பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் ரியாவின் சகோதரர் ஷோயிக், சாமுவேல் மிராண்டா மற்றும் இன்னும் சிலர் வழக்கு சுஷாந்த் மரண வழக்கு விசாரணையில் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories