December 6, 2025, 3:54 PM
29.4 C
Chennai

சிவகளையில் தொல்லியல் துறை முதன்மைச் செயலர் உதயசந்திரன் ஆய்வு!

sivakalai-archeo
sivakalai-archeo

தூத்துக்குடி மாவட்ட சிவகளை அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை தொல்லியல்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட சிவகளை அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை தொல்லியல்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஏரல் தாலுகா சிவகளை பரம்பில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு பணி நடந்தது.
அகழாய்வு பணியில் 31 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த முதுமக்கள் தாழிகளை கடந்த 17 ந் தேதி திறக்கப்பட்டு, அதில் உள்ள பொருட்கள் எடுக்கப்பட்டன. நெல் கதிர்மணிகள், மணித தாடையுடன் பற்கள், கிண்ணம், பிராமி தமிழ் எழுத்துக்கள் கொண்ட மண்பாண்ட ஓடுகள் கிடைக்கப்பெற்றன.

மனித தாடையுடன் பற்கள் காமராஜ் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு எந்தாண்டு ஆண்டில் வாழ்ந்த மனிதன் என்பது பரிசோதனை செய்யப்படுகிறது.

தொல்லியல்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் ஏரல் தாலுகா சிவகளையில் நடந்துவரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகளையில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனையும் பார்வையிட்டார்.

முதன்மை செயலருடன் தொல்லியல்துறை இணை இயக்குநர், பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் பாஸ்கரன், தங்கத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

சிவகளையில் அகழாய்வு பணியில் கிடைத்த அரிய பொருட்களை சுற்றுவட்டார பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories