சிவகளையில் தொல்லியல் துறை முதன்மைச் செயலர் உதயசந்திரன் ஆய்வு!

sivakalai-archeo
sivakalai-archeo

தூத்துக்குடி மாவட்ட சிவகளை அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை தொல்லியல்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட சிவகளை அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை தொல்லியல்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஏரல் தாலுகா சிவகளை பரம்பில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு பணி நடந்தது.
அகழாய்வு பணியில் 31 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த முதுமக்கள் தாழிகளை கடந்த 17 ந் தேதி திறக்கப்பட்டு, அதில் உள்ள பொருட்கள் எடுக்கப்பட்டன. நெல் கதிர்மணிகள், மணித தாடையுடன் பற்கள், கிண்ணம், பிராமி தமிழ் எழுத்துக்கள் கொண்ட மண்பாண்ட ஓடுகள் கிடைக்கப்பெற்றன.

மனித தாடையுடன் பற்கள் காமராஜ் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு எந்தாண்டு ஆண்டில் வாழ்ந்த மனிதன் என்பது பரிசோதனை செய்யப்படுகிறது.

தொல்லியல்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் ஏரல் தாலுகா சிவகளையில் நடந்துவரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகளையில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனையும் பார்வையிட்டார்.

முதன்மை செயலருடன் தொல்லியல்துறை இணை இயக்குநர், பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் பாஸ்கரன், தங்கத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

சிவகளையில் அகழாய்வு பணியில் கிடைத்த அரிய பொருட்களை சுற்றுவட்டார பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories