+2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால், +2 தேர்வை ரத்து செய்து விடலாமா?

prof-srinivasan-madurai
prof-srinivasan-madurai
  • ப்ளஸ் டூ மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால், ப்ளஸ் டூ தேர்வை ரத்து செய்து விடலாமா…?
  • அருப்புக்கோட்டையில் பாஜக பொது செயலாளர் சீனிவாசன் பேட்டி ..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

நீட் தேர்வு கூடாது என்று நினைக்கும் அரசியல் சக்திகளான திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தற்போதைய சூழ்நிலையை அரசியல் பிரச்சினையாக மாற்றுகின்றனர்.

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது தான் சாக்கு என்பது போல, மாணவர்கள் தற்கொலையை வைத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.
இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் இரங்கல் தெரிவிப்பதாகவும், அவர்களின் துக்கத்தில் பாஜக பங்கு கொள்வதாகவும் கூறினார்.

மேலும்ப்ளஸ்டூ தேர்வை எதிர் கொள்ள தயங்கி, மாணவர்கள் தற்கொலை கொண்டால் ப்ளஸ்டூ தேர்வையும் தடை செய்து விடுவார்களா எனக் கேட்டார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது இன்னும் உறுதியாக வில்லை, அவர் கட்சி ஆரம்பித்தால் வாழ்த்துகள் தெரிவிப்போம்.

திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதற்கும், அரசியல் கருத்துக்களை கூறுவதற்கும் வரவேற்பு அளிக்கும் கட்சி பாஜக. சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் எப்பொழுதும் பாஜகவுக்கு எதிராகவே கருத்துகளை கூறி வருகின்றனர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

சூர்யா நல்ல நடிகர், சூர்யா திரைப்படத்தில் நடிப்பதோட நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியலில் நடிக்கக்கூடாது, அவருக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும், எந்த ஒரு அரசியல் கருத்தையும் கல்வியில் புகுத்தி கூறக்கூடாது.

அப்படி அரசியல் கலந்து கூறினால் அது தவறான செயல். சூர்யா பேசி வரும் கருத்துக்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் குறைக்கும் வகையில் உள்ளது. அதனை சூர்யா தவிர்க்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories