+2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால், +2 தேர்வை ரத்து செய்து விடலாமா?

prof-srinivasan-madurai
prof-srinivasan-madurai
  • ப்ளஸ் டூ மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால், ப்ளஸ் டூ தேர்வை ரத்து செய்து விடலாமா…?
  • அருப்புக்கோட்டையில் பாஜக பொது செயலாளர் சீனிவாசன் பேட்டி ..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

நீட் தேர்வு கூடாது என்று நினைக்கும் அரசியல் சக்திகளான திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தற்போதைய சூழ்நிலையை அரசியல் பிரச்சினையாக மாற்றுகின்றனர்.

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது தான் சாக்கு என்பது போல, மாணவர்கள் தற்கொலையை வைத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.
இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் இரங்கல் தெரிவிப்பதாகவும், அவர்களின் துக்கத்தில் பாஜக பங்கு கொள்வதாகவும் கூறினார்.

மேலும்ப்ளஸ்டூ தேர்வை எதிர் கொள்ள தயங்கி, மாணவர்கள் தற்கொலை கொண்டால் ப்ளஸ்டூ தேர்வையும் தடை செய்து விடுவார்களா எனக் கேட்டார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது இன்னும் உறுதியாக வில்லை, அவர் கட்சி ஆரம்பித்தால் வாழ்த்துகள் தெரிவிப்போம்.

திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதற்கும், அரசியல் கருத்துக்களை கூறுவதற்கும் வரவேற்பு அளிக்கும் கட்சி பாஜக. சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் எப்பொழுதும் பாஜகவுக்கு எதிராகவே கருத்துகளை கூறி வருகின்றனர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

சூர்யா நல்ல நடிகர், சூர்யா திரைப்படத்தில் நடிப்பதோட நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியலில் நடிக்கக்கூடாது, அவருக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும், எந்த ஒரு அரசியல் கருத்தையும் கல்வியில் புகுத்தி கூறக்கூடாது.

அப்படி அரசியல் கலந்து கூறினால் அது தவறான செயல். சூர்யா பேசி வரும் கருத்துக்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் குறைக்கும் வகையில் உள்ளது. அதனை சூர்யா தவிர்க்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories