February 23, 2026, 5:02 AM
25 C
Chennai

விவசாயிகளோடு உரையாடிய நிர்மலா சீதாராமன்.

விஜயவாடா போகும் வழியில் விவசாயிகளோடு சாலை அருகில் நின்று உரையாடிய நிர்மலா சீதாராமன்.

விஜயவாடா சுற்றுப் பயணத்திற்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னவரம் மண்டலம் ஜக்குல நெக்கலம் கிராம விவசாயிகளோடு உரையாடினார்.

வேளாண் மசோதாவை விவசாயிகள் வரவேற்றார்கள் என்று ட்விட் செய்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விஜயவாடா வந்தடைந்தார். விஜயவாடா வரும் வழியில் அவர் கன்னவரம் மண்டலம் ஜக்குல நெக்கலம் கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி அங்கிருந்த விவசாயிகளோடு உரையாடினார்.

உள்ளூர் விவசாயிகளிடம் வேளாண் சூழ்நிலைகளை கேட்டறிந்து கொண்டார். பயிர்கள், அவைகளுக்குக் கிடைக்கும் போதுமான விலைகள் போன்றவை குறித்து அவர்களோடு பேசினார்.

அப்போது தானியங்கள், கரும்பு பயிர்களுக்கு கிடைக்கவேண்டிய தொகை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் அமைச்சரிடம் தெரிவித்தார்கள். நெற்பயிருக்கு ஒரு குவிண்டாலுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். கருவேப்பிலையை எங்கு வேண்டுமானாலும் விற்கும்படி எங்களுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரினார்கள். மத்திய அரசு அதற்கான சட்டம் விரைவில் எடுத்து வரும் என்று நிர்மலா அவர்களுக்கு விவரித்தார்.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. மத்திய அரசு அண்மையில் எடுத்து வந்த 3 வேளாண் மசோதாக்களை வரவேற்பதாக அங்கிருந்த விவசாயிகள் அமைச்சரிடம் தெரிவித்தார்கள் என்று ட்வீட்டில் தெரிவித்துள்ளார்கள். தம்முடைய பயிர்களை இனி எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற விஷயத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று தெரிவித்தார்கள்.

Screenshot 2020 10 08 18 36 17 685 com.android.chrome - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories