விவசாயிகளோடு உரையாடிய நிர்மலா சீதாராமன்.

விஜயவாடா போகும் வழியில் விவசாயிகளோடு சாலை அருகில் நின்று உரையாடிய நிர்மலா சீதாராமன்.

விஜயவாடா சுற்றுப் பயணத்திற்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னவரம் மண்டலம் ஜக்குல நெக்கலம் கிராம விவசாயிகளோடு உரையாடினார்.

வேளாண் மசோதாவை விவசாயிகள் வரவேற்றார்கள் என்று ட்விட் செய்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விஜயவாடா வந்தடைந்தார். விஜயவாடா வரும் வழியில் அவர் கன்னவரம் மண்டலம் ஜக்குல நெக்கலம் கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி அங்கிருந்த விவசாயிகளோடு உரையாடினார்.

உள்ளூர் விவசாயிகளிடம் வேளாண் சூழ்நிலைகளை கேட்டறிந்து கொண்டார். பயிர்கள், அவைகளுக்குக் கிடைக்கும் போதுமான விலைகள் போன்றவை குறித்து அவர்களோடு பேசினார்.

அப்போது தானியங்கள், கரும்பு பயிர்களுக்கு கிடைக்கவேண்டிய தொகை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் அமைச்சரிடம் தெரிவித்தார்கள். நெற்பயிருக்கு ஒரு குவிண்டாலுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். கருவேப்பிலையை எங்கு வேண்டுமானாலும் விற்கும்படி எங்களுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரினார்கள். மத்திய அரசு அதற்கான சட்டம் விரைவில் எடுத்து வரும் என்று நிர்மலா அவர்களுக்கு விவரித்தார்.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. மத்திய அரசு அண்மையில் எடுத்து வந்த 3 வேளாண் மசோதாக்களை வரவேற்பதாக அங்கிருந்த விவசாயிகள் அமைச்சரிடம் தெரிவித்தார்கள் என்று ட்வீட்டில் தெரிவித்துள்ளார்கள். தம்முடைய பயிர்களை இனி எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற விஷயத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று தெரிவித்தார்கள்.

Screenshot 2020 10 08 18 36 17 685 com.android.chrome - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories