திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திலிருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த கட்சியிலிருந்து விலகி..விஜயகாந்த்
முன்னிலையில் 100 க்கும்
மேற்ப்பட்டோர் தங்களை தேசியமுற்போக்குதிராவிடகழகத்தில்இணைத்துகொண்டனர்கள்
உடன் , எல்.கே.சுதீஷ்
கழக பொருளாளர். டாக்டர் இளங்கோவன் ,பார்த்தசாரதி ஏ.எஸ். அக்பர் செல்வ அன்புராஜ் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்


