22-03-2023 9:56 PM
More
    Homeசற்றுமுன்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே... மீன் பிடிக்கப் போனவரை கரடி தாக்கி.. படுகாயம்!

    To Read in other Indian Languages…

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே… மீன் பிடிக்கப் போனவரை கரடி தாக்கி.. படுகாயம்!

    bear-attacked
    bear-attacked

    திருவில்லிபுத்தூர் அருகே, மீன் பிடிக்கச் சென்றவரை கரடி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.

    பிளவக்கல் அணைப் பகுதியில் வசிக்கும் மீன் வியாபாரிகளான ரசூல்தீன், ராமச்சந்திரன், தெய்வேந்திரன் மூவரும் இன்று காலை மீன் பிடிப்பதற்காக, அணைக்கட்டு விருந்தினர் மாளிகை அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது காட்டுப்பகுதியிலிருந்து திடீரென்று வந்த கரடி ரசூல்தீன் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் அதிர்ச்சியனைடந்த மூவரும் கரடியின் பிடியிலிருந்து தப்பி ஓடினர். கரடி தாக்கியதில் ரசூல்தீன் படுகாயமடைந்தார்.

    தப்பி ஓடும் போது ராமச்சந்திரன் தவறி விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு கரடி தப்பி காட்டுக்குள் ஓடி மறைந்தது.

    கரடி தாக்கியதில் காயமடைந்த ரசூல்தீனும், ராமச்சந்திரனும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மீன் பிடிக்கச் சென்றவர்களை கரடி தாக்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twelve − two =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...