234 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டி… 234 சிதறுகாய் உடைத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

rajini-fans-in-thiruparankundram
rajini-fans-in-thiruparankundram

நடிகர் ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 234 சிதறு தேங்காய் உடைத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும்,வருகிற டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனை கொண்டாடும் விதமாக மதுரையில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரஜினி மக்கள் மன்றத்தின் மதுரை மாநகர் மாவட்ட இணைச்செயலாளர் அழகர்சாமி தலைமையில் ரஜினிகாந்த் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெறவேண்டுமென 234 சிதறுதேங்காய்களில் தொகுதிகளின் பெயர்களை ஒட்டி தேங்காய்களை உடைத்து சாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து 234 எலுமிச்சம் பழங்களில் திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயில் மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் ஆஞ்சநேயர் கோயிலில் 234 வடைகளை கோர்த்த மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் ரஜினி மக்கள் மன்றத்தின் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories