பாஜக., தலைவர் பள்ளிவாசல் வழியே செல்லக் கூடாதாம்! எதிர்த்த விசிக., திமுக.,! பாஜக., அலுவலகம் மீது தாக்குதல்!

madurai bjp pongal - 2026

மதுரையில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக தமிழக தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக மற்றும் திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். மேலும், பள்ளிவாசல் பகுதி வழியாக பாஜக.,வினர் செல்லக் கூடாது என்று கூறி, அனுமதிக்க மறுத்தனர்! இந்நிலையில் இன்று மதுரை பாஜக., அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

மதுரை திருப்பாலை மந்தை திடலில் பாஜக.,வினர் சார்பில் நம்ம ஊர் தாமரை பொங்கல் விழா தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாட்டு வண்டியில் அக்கட்சித் தலைவர் எல்.முருகன், வந்தார்.

வரும் வழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் திமுகவினர் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் L.முருகனை வசைபாடியவாறே இருந்தனர். அந்தப் பகுதி வழியாக பாஜக.,வினர் செல்லக் கூடாது என்று பிரச்னையில் ஈடுபட்டனர். பாஜக.,வினர் செல்லும் வழியில் அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்திய படி இருந்தவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

பின்னர் அங்கிருந்து, பள்ளிவாசல் பகுதி வழியாக மாநிலத் தலைவர் எல்.முருகன் மாட்டுவண்டியில் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் பாரதப் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

ஆனால் தொடர்ந்து பள்ளிவாசல் பகுதியில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கூடி பிரச்னையில் ஈடுபட்டதால், அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே, இன்று மதுரை புறநகர் மாவட்ட பாஜக., அலுவலகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. அலுவலகத்தில் பிளாஸ்டிக் சேர்கள் உடைக்கப்பட்டன. இது குறித்து போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக.,வினர் கோரியுள்ளனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories