ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பரமபதவாசல் கடந்து வந்த நம்பெருமாள் (காணொளி)

Published:

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீவைகுண்ட ஏகாதசிப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. பகல் பத்து, ராப் பத்து என இருபது நாட்கள் முன்னும் பின்னும் திருமொழித் திருநாள், திருவாய்மொழித் திருநாள் என கொண்டாடப்படும் இவ்விழாவின் முக்கிய அம்சமான பரமபத வாசல் திறப்பு இன்று காலை நடைபெற்றது.
இன்று காலை (29.12.2017) நடைபெற்ற நம்பெருமாள் பரமபத வாசல் திறப்பு மற்றும் நம்பெருமாள் ஆயிரம் கால் மண்டப… திருமாமணி மண்டபம் சேரும் காட்சியின் காணொளி
விஜயராகவன் கிருஷ்ணன்
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img