ஆதார் திருத்தம்: இன்று 20 இடங்களில் முகாம்!

aadhar
aadhar

கடலூர் கோட்டத்தில், அஞ்சல் துறை சார்பில், 20 இடங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புதிய ஆதார் எடுக்க, பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய கடலூர் கோட்டத்தில் வரும் 22ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கடலூர் பீச் ரோடு அஞ்சலக அலுவலகம், நத்தப்பட்டு பஞ்சாயத்து அலுவலகம், வரக்கால்பட்டு அபிராமி திருமண மண்டபம், கண்டரக்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம், திருத்துறையூர் பஞ்சாயத்து அலுவலகம்.சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, வன்னியர்பாளையம் ஆனந்தன் நினைவு மெட்ரிக் பள்ளி, வடலூர் புனித ஜான் உயர்நிலைப் பள்ளி, வடக்குத்து நியாய விலைக் கடை அருகே, நெய்வேலில் 19வது வட்டம் அரபிந்தோ உயர்நிலைப் பள்ளி, வட்டம் 29ல் செயின்ட் ஆண்டனி மெட்ரிக் பள்ளி.

பரங்கிப்பேட்டை அஞ்சலகம், கிள்ளை அஞ்சலகம், புவனகிரி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஒரத்துார் கருப்பசாமி வித்யாலயா அரசு உதவி பெரும் பள்ளி, லால்பேட்டை ஜமா அத் உயர்நிலைப் பள்ளி, சேத்தியாத்தோப்பு அரசு தொடக்கப் பள்ளி.ஸ்ரீமுஷ்ணம் சீதாலக்ஷ்மி ஆதிவராக அரசு உதவி பெரும் பள்ளி, பாளையங்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய 20 மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

முகாம், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை நடைபெறும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

பெயர் மாற்றம் செய்ய வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பள்ளி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக் இவைகளில் ஏதேனும் ஒன்றின் அசல் கொண்டுவர வேண்டும்.முகவரி மாற்றம் செய்ய காஸ் ரசீது மற்றும் காஸ் புத்தகம், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு ஆன்லைன் பிரிண்ட் வேண்டும்.

பிறந்த தேதி மாற்றம் செய்ய 10வது அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories