ஆதார் திருத்தம்: இன்று 20 இடங்களில் முகாம்!

aadhar
aadhar

கடலூர் கோட்டத்தில், அஞ்சல் துறை சார்பில், 20 இடங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புதிய ஆதார் எடுக்க, பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய கடலூர் கோட்டத்தில் வரும் 22ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கடலூர் பீச் ரோடு அஞ்சலக அலுவலகம், நத்தப்பட்டு பஞ்சாயத்து அலுவலகம், வரக்கால்பட்டு அபிராமி திருமண மண்டபம், கண்டரக்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம், திருத்துறையூர் பஞ்சாயத்து அலுவலகம்.சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, வன்னியர்பாளையம் ஆனந்தன் நினைவு மெட்ரிக் பள்ளி, வடலூர் புனித ஜான் உயர்நிலைப் பள்ளி, வடக்குத்து நியாய விலைக் கடை அருகே, நெய்வேலில் 19வது வட்டம் அரபிந்தோ உயர்நிலைப் பள்ளி, வட்டம் 29ல் செயின்ட் ஆண்டனி மெட்ரிக் பள்ளி.

பரங்கிப்பேட்டை அஞ்சலகம், கிள்ளை அஞ்சலகம், புவனகிரி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஒரத்துார் கருப்பசாமி வித்யாலயா அரசு உதவி பெரும் பள்ளி, லால்பேட்டை ஜமா அத் உயர்நிலைப் பள்ளி, சேத்தியாத்தோப்பு அரசு தொடக்கப் பள்ளி.ஸ்ரீமுஷ்ணம் சீதாலக்ஷ்மி ஆதிவராக அரசு உதவி பெரும் பள்ளி, பாளையங்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய 20 மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

முகாம், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை நடைபெறும்.

பெயர் மாற்றம் செய்ய வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பள்ளி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக் இவைகளில் ஏதேனும் ஒன்றின் அசல் கொண்டுவர வேண்டும்.முகவரி மாற்றம் செய்ய காஸ் ரசீது மற்றும் காஸ் புத்தகம், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு ஆன்லைன் பிரிண்ட் வேண்டும்.

பிறந்த தேதி மாற்றம் செய்ய 10வது அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories