ஆதார் திருத்தம்: இன்று 20 இடங்களில் முகாம்!

aadhar
aadhar

கடலூர் கோட்டத்தில், அஞ்சல் துறை சார்பில், 20 இடங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புதிய ஆதார் எடுக்க, பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய கடலூர் கோட்டத்தில் வரும் 22ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கடலூர் பீச் ரோடு அஞ்சலக அலுவலகம், நத்தப்பட்டு பஞ்சாயத்து அலுவலகம், வரக்கால்பட்டு அபிராமி திருமண மண்டபம், கண்டரக்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம், திருத்துறையூர் பஞ்சாயத்து அலுவலகம்.சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, வன்னியர்பாளையம் ஆனந்தன் நினைவு மெட்ரிக் பள்ளி, வடலூர் புனித ஜான் உயர்நிலைப் பள்ளி, வடக்குத்து நியாய விலைக் கடை அருகே, நெய்வேலில் 19வது வட்டம் அரபிந்தோ உயர்நிலைப் பள்ளி, வட்டம் 29ல் செயின்ட் ஆண்டனி மெட்ரிக் பள்ளி.

பரங்கிப்பேட்டை அஞ்சலகம், கிள்ளை அஞ்சலகம், புவனகிரி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஒரத்துார் கருப்பசாமி வித்யாலயா அரசு உதவி பெரும் பள்ளி, லால்பேட்டை ஜமா அத் உயர்நிலைப் பள்ளி, சேத்தியாத்தோப்பு அரசு தொடக்கப் பள்ளி.ஸ்ரீமுஷ்ணம் சீதாலக்ஷ்மி ஆதிவராக அரசு உதவி பெரும் பள்ளி, பாளையங்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய 20 மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

முகாம், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை நடைபெறும்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

பெயர் மாற்றம் செய்ய வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பள்ளி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக் இவைகளில் ஏதேனும் ஒன்றின் அசல் கொண்டுவர வேண்டும்.முகவரி மாற்றம் செய்ய காஸ் ரசீது மற்றும் காஸ் புத்தகம், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு ஆன்லைன் பிரிண்ட் வேண்டும்.

பிறந்த தேதி மாற்றம் செய்ய 10வது அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories