நாளை முதல் உயரும் பால் விலை!

08 May31 milk day
08 May31 milk day

மத்திய பிரதேசத்தில் நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயருகிறது
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால், மத்திய பிரதேசத்தில் ரத்லம் பகுதியை சுற்றியுள்ள 25 கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ரத்லம் நகரில் நாளை முதல் ஒரு லிட்டர் பால் ரூ.55ஆக உயருகிறது. தற்போது அந்நகரில் ஒரு லிட்டர் பால் ரூ.43க்கு விற்பனையாகிறது.

இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்து விட்டது.

மேலும் கால்நடை தீவனங்களின் விலையும் அதிகமாக உள்ளது. பால் விலை உயர்வை வர்த்தகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சப்ளையை நிறுத்தி விடுவோம்.

கொரேனா வைரஸ் காலத்துக்கு முன்னால் கூட பால் விலையை உயர்த்த நாங்கள் உயர்த்த முடிவு செய்தோம். ஆனால் வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை.

அதன் பிறகு பால் விலையை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்க பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக விலை உயர்த்தப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போதைக்கு இந்த ஒரு நகரத்தில் மட்டும்தான் பால் விலை உயரப்போகிறது. அதேவேளையில் இதன் தாக்கம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் மெல்ல எதிரொலிக்க தொடங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories