December 6, 2025, 12:06 AM
26 C
Chennai

நாளை முதல் உயரும் பால் விலை!

08 May31 milk day
08 May31 milk day

மத்திய பிரதேசத்தில் நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயருகிறது
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால், மத்திய பிரதேசத்தில் ரத்லம் பகுதியை சுற்றியுள்ள 25 கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ரத்லம் நகரில் நாளை முதல் ஒரு லிட்டர் பால் ரூ.55ஆக உயருகிறது. தற்போது அந்நகரில் ஒரு லிட்டர் பால் ரூ.43க்கு விற்பனையாகிறது.

இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்து விட்டது.

மேலும் கால்நடை தீவனங்களின் விலையும் அதிகமாக உள்ளது. பால் விலை உயர்வை வர்த்தகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சப்ளையை நிறுத்தி விடுவோம்.

கொரேனா வைரஸ் காலத்துக்கு முன்னால் கூட பால் விலையை உயர்த்த நாங்கள் உயர்த்த முடிவு செய்தோம். ஆனால் வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை.

அதன் பிறகு பால் விலையை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்க பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக விலை உயர்த்தப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போதைக்கு இந்த ஒரு நகரத்தில் மட்டும்தான் பால் விலை உயரப்போகிறது. அதேவேளையில் இதன் தாக்கம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் மெல்ல எதிரொலிக்க தொடங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories