கனிமொழியும் ஆ.ராசாவும் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கவா திகாரில் இருந்தார்கள்?: விஜயபாஸ்கர் கேள்வி!

KARUR vijayabaskar meeting - 2026

இந்த தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டத்தான் தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்; ஊழலை பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை, கனிமொழியும் ஆ.ராசாவும் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கவா திகாரில்  இருந்தார்கள் என்று கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர்  கரூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

கரூரில் அதிமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை,  கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் தம்பிதுரை பேசுகையில் இந்த தேர்தல் அதிமுக இன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்க்கும் , முன்னாள் அதிமுக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி க்கும் போட்டி  திமுகக்கு இல்லை, அதிமுகவில் இருக்கும் போது அதிமுக வேட்பாளரை தோற்கடிக்க நினைத்தவர் செந்தில்பாலாஜி! எட்ப்பாடி பழனிச்சாமி ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர் என்றார்.

தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் பேசுகையில். தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழக மக்கள் பாதுகாக்கப் பட்டனர். கரூர் நொய்யல் ஆற்றின் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிச்சயமாக நான் இழப்பீடு பெற்று தருவேன்.

இந்த தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டத்தான் தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஊழலை பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை, கனிமொழியும் ஆ.ராசாவும் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கவா திகார்  ஜெயிலில் இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories