திருச்சி- திருவனந்தபுரம் ரயில் ரத்து! நெல்லை- சென்னை பகுதி நேர ரத்து!

train 3 - 2026

மதுரை விருதுநகர் துலுக்கப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்காணும் ரயில்கள் பகுதி மற்றும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

முழுவதுமாக ரத்து:

02627/8 திருச்சிராப்பள்ளி- திருவனந்தபுரம் சென்ட்ரல்- திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி விரைவு வண்டி 21.03.2021 முதல் 30.03.2021 வரை முழுதுமாக ரத்து.

06063/4 சென்னை எழும்பூர்- நாகர்கோவில்- சென்னை எழும்பூர் விரைவு வண்டி 25.03.2021/26.03.2021 ஆகிய தேதிகளில் ரத்து.

06065/6 தாம்பரம்- நாகர்கோவில்- தாம்பரம் 28.03.2021, 29.03.2021/ 29.03.2021, 30.03.2021ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதி ரத்து:

06127/8 சென்னை எழும்பூர்- குருவாயூர்- சென்னை எழும்பூர் சென்னை- திருநெல்வேலி இடையே 20.03.2021 முதல் 30.03.2021 வரை பகுதியாக ரத்து.

06321/2 நாகர்கோவில்- கோயம்புத்தூர்- நாகர்கோவில் விரைவு வண்டி மதுரை நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 20.03.2021 முதல் 30.03.2021 வரை பகுதியாக ரத்து.

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

02631/2 சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர் நெல்லை அதிவேக விரைவு வண்டி
மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 26.03.2021 முதல் 30.03.2021 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

06730/29 புனலூர்- மதுரை- புனலூர் விரைவு வண்டி திருநெல்வேலி- மதுரை ஆகிய இடையே 26.03.2021 முதல் 30.03.2021 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

02668/7 கோயம்புத்தூர்- நாகர்கோவில்- கோயம்புத்தூர் விரைவு வண்டி நாகர்கோவில்- மதுரை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 26.03.2021 முதல் 30.03.2021 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

06181/2 சென்னை எழும்பூர்- செங்கோட்டை- சென்னை எழும்பூர் சிலம்பு விரைவு வண்டி மானாமதுரை- செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 26.03.2021 முதல் 28.03.2021 வரை பகுதியாக ரத்து.

06236/5 மைசூர்- தூத்துக்குடி- மைசூர் விரைவு வண்டி மதுரை- தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 29.03.2021 மற்றும் 30.03.2021 வரை பகுதியாக ரத்து.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories