திமுகவினர் மீண்டும் ஹோட்டலில் வன்முறை!

hotel - 2026

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஹோட்டல் உணவகத்தில் அராஜகம் செய்த திமுக ஒன்றிய செயலாளர். உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுகவினர்.

கோவை வடவள்ளி பி.என்புதூரைச் சேர்ந்தவர் ஜெயபாரத் வயது 28 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பழைய பஸ் ஸ்டாண்டில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சத்தியமங்கலம் யூனியன் சேர்மன்,திமுக ஒன்றிய செயலாளருமான இளங்கோ மற்றும் அவரது மகன் சபரிதரண் அங்கே உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.

அங்கே பணிபுரியும் ஊழியரை அழைத்த அவர் உடனடியாக வராததால் கோபமடைந்த அவர்கள் அந்த ஊழியரை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மேலும் திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோ தன்னுடைய போனில் இருந்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அங்கு வந்த 20 பேர் கொண்ட கும்பல் அவர்கள் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர் மேலும் சிசிடிவி கேமராவையும் பறித்துச் சென்றுவிட்டனர்.

இதனை அறிந்த அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் அங்கு விரைந்தனர் மேலும் சம்பவம் தொடர்பாக சத்தியமங்கலம் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் புகாரை ஏற்க மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்வதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து திமுக ஒன்றிய செயலாளர் மீது மற்றும் அவருடைய மகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories