ஒரே கள்ளக்காதலன்.. கொன்று மரத்தில் தொங்க விட்ட ஓரகத்திகள்!

thukku1 1
thukku1 1

தங்களிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபரை அவருடைய கள்ளக்காதலிகள் இருவரும் சேர்ந்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் செருநல்லூர் பகுதியிலுள்ள கருவேல மரத்தில் 35 வயதுமதிக்க தக்க நபர் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார்.

இதை பார்த்த ஊர் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக அந்த நபரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் விசாரணை நடத்திய போலீசார் இறந்துபோன நபர் ஐயப்பன் (34) என்பது தெரியவந்துள்ளது. மேலும், செருநல்லூர் பகுதியை வசிக்கும் ஆனந்தனின் மனைவி ரஜிபாணி (34) மற்றும் ஆனந்தனின் தம்பி மனைவி கவுதமி (26) ஆகியோருடன் ஐயப்பனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் இரண்டு பெண்களையும் அழைத்து விசாரித்தனர். அவர்கள் ஐயப்பனுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை ஒப்புக்கொண்டனர்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

அந்த பெண்களின் கணவர்கள் வெளியூரில் பணி செய்து வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு ஐயப்பன் இரண்டு பெண்களிடமும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பழகி வந்துள்ளார்.

ஆனால் ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர இரண்டு பெண்களும் அய்யப்பனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 27-ம் தேதி போதையில் ரஜிபாணி வீட்டுக்கு வந்துள்ளார் ஐயப்பன்.

இதை கவுதமிக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார் ரஜிபாணி. இரண்டு பெண்களும் சேர்ந்து போதையில் இருந்த ஐயப்பனை கழுத்தை நெறித்துக் கொன்றனர்.

பிறகு அவருடைய உடலை வீட்டுக்கு பின்புறம் எடுத்துச் சென்று அங்கு உள்ள கருவேல மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

ஐயப்பன் தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக ஊரார்கள் நம்பி விடுவார்கள் என அந்த இரண்டு பெண்களும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த விவரம் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories