இதுதான் த்ரிஷாவிற்கு பேச்சுலராக கடைசி பிறந்தநாள்: ரகசியத்தை கசிய விட்ட நடிகை!

thrisha
thrisha

திரிஷா திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக பிரபல நடிகை ஒருவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பல வருடங்களாக கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. அனைத்து முன்னணி ஹீரோக்களோடும் இணைந்து நடித்துள்ள இவர், கடைசியாக ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடித்தது நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவரின் கைவசம் ‘பொன்னியின் செல்வன்’ ‘கர்ஜனை’ ‘சதுரங்கவேட்டை 2’ ‘ராங்கி’, ‘சர்க்கரை’ ஆகிய படங்கள் உள்ளன.

கடந்த 14ம் தேதி ஒடிடியில் த்ரில்லர் படமாக வெளியான ‘பரமபத விளையாட்டு’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே திரிஷா நேற்று தனது 38வது பிறந்தநாளை எளிமையான முறையில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

sharmi
sharmi

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடிய த்ரிஷாவுக்கு நடிகை சார்மியும் வாழ்த்து தெரிவித்தார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்து செய்தியில், த்ரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

இதிலிருந்து திரிஷா விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதை சூசகமாக சார்மி தெரிவித்துள்ளார் என்பதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

இந்த செய்தி சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களும் இப்போதே திரிஷாவுக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இந்த தகவலை பதிவிட்ட நடிகை சார்மியும், த்ரிஷாவும் நீண்டகால தோழிகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories