ஒரு மெஸேஜ்.. 2 மணிநேரத்தில் வீட்டிற்கே மருந்து!

06 Sep 13 tablets
06 Sep 13 tablets

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிலும் மக்களுக்கு எளிதில் மருந்து கிடைக்கும் வண்ணம், தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் புதிய முயற்சியை ஈடுபட்டுள்ளது.

அதாவது, தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 40 ஆயிரம் மருந்து விற்பனையாளர்களை இணைத்து வாட்ஸ் ஆப்பில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் வீடுகளுக்கே சென்று மருந்து விநியோகம் செய்யும் சேவையை தொடங்கியுள்ளது.

மக்கள் தங்களுக்கு தேவைப்படும் மருந்துகளை 9342066888 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கொடுக்க வேண்டும். முகவரியையும் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், அடுத்த 2 மணி நேரத்துக்குள்ளாக மருந்துகள் வீட்டுக்கே வந்துவிடுமாம்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர், வாட்ஸ் ஆப்பில் ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கு கொண்டு வந்து மருந்துகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

கொரோனா நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும் 50% தள்ளுபடி. மற்றவர்களுக்கு உற்பத்தி விலையேயே வழங்கப்படும். இந்த பணிக்காக 2 லட்சம் ஊழியர்கள் களமிறங்கவுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும், மருந்துகள் வழங்குவது மட்டுமல்லாது மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவதற்கும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் ஊரடங்கிலும் சேவை தொடருமென்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், வீடுகளுக்கே வந்து மருந்து விநியோகம் செய்யும் சேவை தொடங்கப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories