அப்படி எதுவும் நடக்கவில்லை: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

anbil makesh
anbil makesh

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திமுக அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நோய் தொற்று அதிகம் உள்ள 14 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பொறுப்பாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் திருச்சியில் திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதனையடுத்து அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
, ‘கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தி, கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனரை பங்கேற்க வைத்தது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
எனவே, பள்ளிக்கல்வி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நேற்று வெளியிட்ட அறிக்கையில் நான் அமைச்சரானதற்கு வாழ்த்து சொல்ல, கலெக்டர், கமிஷனர்கள் என் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, கொரோனா தடுப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்ததால், அவர்களும் பங்கேற்று சில கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அரசு ஊழியர் என்ற முறையில், என் அலுவலகத்தில் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதை அறிவேன். செய்திகளில் வந்தது போல், இது முன்னரே உத்தேசிக்கப்பட்ட கூட்டம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்து விட்டு, தனக்கு பிரச்னை என்றதும், அதிகாரிகளை பலிகடா ஆக்கும் வகையில் அறிக்கை விட்டுள்ள அமைச்சரின் செயலால், கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories