ஓட்டை உடைத்து உள்ளே குதித்த சிறுத்தை! கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

Tile
Tile

வால்பாறை நகரில், மேற்கூரையில் இருந்து வீட்டிற்குள் குதித்த சிறுத்தையால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறையில், கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், இரண்டு இடங்களில் கூண்டு வைத்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் சிறுத்தை சிக்கவில்லை.

இந்நிலையில், வால்பாறை காமராஜ் நகருக்குள், நள்ளிரவு, 12:30 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, சின்னம்மாள் என்பவரின் வீட்டு மேற்கூரை மீது குதித்தது. ஓடு உடைந்ததும், சிறுத்தை வீட்டினுள் விழுந்தது.

அப்போது, சின்னம்மாள், அவரது மகன் மாசாணி, மருமகள் சுகன்யா மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டினுள் துாங்கிக் கொண்டிருந்தனர்.

சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டு, வீட்டினுள் இருந்தவர்கள் கூச்சலிட்டவுடன், சிறுத்தை மேற்கூரை வழியாகவே ஓடியது.

இந்த சம்பவத்தில், சிறுத்தை நகம் கீறியதில், காயமடைந்த சின்னம்மாள்,50, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வால்பாறை வனச்சரக வனவர் முனியாண்டி மற்றும் மனித வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, சிறுத்தையை பிடிக்க காமராஜ் நகரில் கூண்டு வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories