December 6, 2025, 2:35 PM
29 C
Chennai

ஓட்டை உடைத்து உள்ளே குதித்த சிறுத்தை! கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

Tile
Tile

வால்பாறை நகரில், மேற்கூரையில் இருந்து வீட்டிற்குள் குதித்த சிறுத்தையால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறையில், கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், இரண்டு இடங்களில் கூண்டு வைத்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் சிறுத்தை சிக்கவில்லை.

இந்நிலையில், வால்பாறை காமராஜ் நகருக்குள், நள்ளிரவு, 12:30 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, சின்னம்மாள் என்பவரின் வீட்டு மேற்கூரை மீது குதித்தது. ஓடு உடைந்ததும், சிறுத்தை வீட்டினுள் விழுந்தது.

அப்போது, சின்னம்மாள், அவரது மகன் மாசாணி, மருமகள் சுகன்யா மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டினுள் துாங்கிக் கொண்டிருந்தனர்.

சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டு, வீட்டினுள் இருந்தவர்கள் கூச்சலிட்டவுடன், சிறுத்தை மேற்கூரை வழியாகவே ஓடியது.

இந்த சம்பவத்தில், சிறுத்தை நகம் கீறியதில், காயமடைந்த சின்னம்மாள்,50, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வால்பாறை வனச்சரக வனவர் முனியாண்டி மற்றும் மனித வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, சிறுத்தையை பிடிக்க காமராஜ் நகரில் கூண்டு வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories