December 5, 2025, 11:05 AM
26.3 C
Chennai

வைகாசி விசாகம்: நோய் அகற்றி பயம் தீர்க்கும் சுப்பிரமணிய ஸ்துதி!

murugar-2
murugar-2

நீலகண்டவாகனம் த்விஷ்டபுஜம் கிரீடினம் லோலரத்ன குண்டலப்ரபாபிராம ஷண்முகம் சூலசக்திதண்ட குக்குடாக்ஷமாலிகாதரம் பாலமீச்வரம் குமார சைலவாஸினம் பஜே 1.

மயில்வாகனன். பள்ளிரண்டு கைகளை உடையவன், மகுடம் தரித்தவன், அசைத்தாடி ஜொலிக்கின்ற ரத்னகுண்டலங்களின் ஒளியால் அழகாய் விளங்குகிற ஆறுமுகங்களை உடையவனும், சூலாயுதமும், “வேலாயுதமும், கதாயுதமும், சேவற்கொடியும், ஸ்படிகமாலையும் தாங்கியவன், பாலவடிவம் பெற்றவன் குமரமலையில் எழுந்தருளி இருப்பவனுமாகிய ஈஸ்வரனை வணங்குகிறேன்.

வல்லிதேவயானி காஸமுல்லஸந்தமிஸ்வரம் மல்லிகாதி திவ்ய புஷ்பமாலிகாவிராஜிதம்)
ஜல்லரீநிநாதசங்கவா தனப்ரியம் ஸதா பல்லவாருணம் குமாரசைலவாஸினம் பஜேர் 2

வள்ளி தேவயானைகளோடு விளங்குகிறவன், மல்லிகை முதலான சிறந்த மலர்மாலைகளை அணித்தவன், ஜல்லரி, சங்கம் முதலான வாத்தியங்களில் பிரியமுள்ளவன், தளிர்போல் சிவந்த நிறமுடையவன், குமரமலையில் எழுந்தருளி இருப்பவனுமாகிய ஈஸ்வரனை எப்போதும் வணங்குகிறேன்.

மயூராதிருடம் மஹாவாக்யகூடம் மனோஹாரிதேஹம் மஹச்சித்த கேஹம் மஹீதேவதேவம் மஹாவேதபாவம் மஹாதேவபாலம் பஜே லோகபாலம் || 3.

மயில்வாகனத்தில் ஏறியிருப்பவன், ‘தத்வமஸி’ முதலிய மஹாவாக்கியங்களுக்குள் உள்ளார்த்தமாக விளங்குபவன், மகான்களின் உள்ளத்தை ஆலயமாகக் கொண்டவன், சுப்ரமண்யன் (பிரம்மா, விஷ்ணு முதலிய தவசிரேஷ்டர்களுக்கும் தேவனுமான), வேதங்களின் உட்கருத்தாக இருப்பவனும், மகாதேவனுக்குப் புத்திரன், உலகத்தைக் காப்பவனுமான முருகனை நான் வணங்குகிறேன்.

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்ஜ்ஞே விசேஷ்டே கபோத்காரிவக்த்ரே
பயோத்கம்பிகாத்ரே |
ப்ரயாணோந்முகே மய்யநாதே ததாநீம் த்ருதம்மே தயாளோ பவாகரே குஹத்வம் ||

  1. கருணைக்கடலாகிய குகப்பெருமானே! அடியேன் ஐம்புலன்களும் ஒடுங்கி அறிவிழந்து, வாயிலிருந்து கோழை வெளிப்பட, அச்சத்தால் அங்கம் நடுங்க மரணம் நெருங்கி, காப்பவர் இல்லாமல் பரிதவிக்கும்போது தேவரீர், விரைவாகவே எனது எதிரில் எழுந்தருளிக் காட்சியளித்து காப்பாற்ற வேண்டும்.

க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷு கோபாத் தஹச்சிந்தி பித்நீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமாருஹ்ய மாபீரிதி த்வம் புரஸ்ஸக்திபாணிர் மமாயாஹி ஸீக்ரம் || 5.

ஹே கருணாமூர்த்தியே ! மரண காலத்தில் கொடியவர்களான யமதூதர்கள் வெட்டு, குத்து, கொளுத்து என்று இவ்வாறு என்னை பயமுறுத்தும் போது தேவரீர், திருக்கரத்தில் வேலாயுதத்தைத் தாங்கிக்கொண்டு விரைவில் மயில்வாகனனாக அடியேன் முன் எழுந்தருளி அபயமருள வேண்டும்

ப்ரணம் யாஸக்ருத் பாதயோஸ்தே பதித்வர ப்ரஸாத்ய ப்ரபோப்ரார் தனேகவாரம் ந வக்தும் க்ஷமோஹம் ததாநீம் க்ருபாப்தே ந கார்யாந்தகாலே மனோகப்யுபேக்ஷா|| 6.

கருணை நிறைந்த பிரபுவே! நான் மரணத் தருவாயில் உம்மை பிரார்த்திக்கச் சக்தி இல்லாதிருப்பேன். ஆகையால் அப்போது என்னை விட்டுவிடலாகாது என்று இப்போதே தங்களது பல தடவை விழுந்து வணங்கி மகிழ்வுபடுத்தி ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories