December 6, 2025, 8:18 AM
23.8 C
Chennai

திமுக தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை!

prasanna
prasanna

கணவனை நம்பி வரும் திருமணமாகி வரும் பெண்கள் இன்று வரதட்சணை கொடுமை உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

கணவர்களின் அன்பற்ற போக்கு திருமணம் தாண்டி பிற பெண்களுடனான தொடர்பு போன்றவைகளாலும் மாமியார் மாமனார் போன்ற புகுந்த வீட்டு உறவு சிக்கல்களாலும் தற்கொலை தீர்வு என்று முடிவுக்குக் தள்ளப்படுவதையும் நாம் நாள்தோறும் காண்கிறோம். சில வழக்குகளில் கொலையை தற்கொலையாக மாற்றி அமைக்கப்படுவதையும் விசாரணையில் தெரியவருகிறது.

இந்நிலையில் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளரான தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழன் பிரசன்னா- நதியா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் எருக்கஞ்சேரி அருகே இந்திராநகரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மனைவி நதியாவிற்கு இன்றைய தினம்பிறந்தநாள் என்பதால் அதனை சிறப்பாக கொண்டாடி அதனை பேஸ்புக்கில் போட வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு கணவர் கொரோனா காலம் என்பதால் இவ்வாண்டு வேண்டாம் என்று தெரிவித்ததாகவும் அதனால் மனம் உடைந்த நதியா இன்று காலை10:00 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியாவின் தந்தையிடம் போலீசார் புகாரினை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் இதுதான் காரணமா? இல்லை வேறு ஏதும் குடும்பதகராறு காரணமா? என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories