திமுக தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை!

prasanna
prasanna

கணவனை நம்பி வரும் திருமணமாகி வரும் பெண்கள் இன்று வரதட்சணை கொடுமை உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

கணவர்களின் அன்பற்ற போக்கு திருமணம் தாண்டி பிற பெண்களுடனான தொடர்பு போன்றவைகளாலும் மாமியார் மாமனார் போன்ற புகுந்த வீட்டு உறவு சிக்கல்களாலும் தற்கொலை தீர்வு என்று முடிவுக்குக் தள்ளப்படுவதையும் நாம் நாள்தோறும் காண்கிறோம். சில வழக்குகளில் கொலையை தற்கொலையாக மாற்றி அமைக்கப்படுவதையும் விசாரணையில் தெரியவருகிறது.

இந்நிலையில் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளரான தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழன் பிரசன்னா- நதியா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் எருக்கஞ்சேரி அருகே இந்திராநகரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மனைவி நதியாவிற்கு இன்றைய தினம்பிறந்தநாள் என்பதால் அதனை சிறப்பாக கொண்டாடி அதனை பேஸ்புக்கில் போட வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு கணவர் கொரோனா காலம் என்பதால் இவ்வாண்டு வேண்டாம் என்று தெரிவித்ததாகவும் அதனால் மனம் உடைந்த நதியா இன்று காலை10:00 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியாவின் தந்தையிடம் போலீசார் புகாரினை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் இதுதான் காரணமா? இல்லை வேறு ஏதும் குடும்பதகராறு காரணமா? என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories