April 29, 2025, 12:37 AM
29.9 C
Chennai

திமுக தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை!

prasanna
prasanna

கணவனை நம்பி வரும் திருமணமாகி வரும் பெண்கள் இன்று வரதட்சணை கொடுமை உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

கணவர்களின் அன்பற்ற போக்கு திருமணம் தாண்டி பிற பெண்களுடனான தொடர்பு போன்றவைகளாலும் மாமியார் மாமனார் போன்ற புகுந்த வீட்டு உறவு சிக்கல்களாலும் தற்கொலை தீர்வு என்று முடிவுக்குக் தள்ளப்படுவதையும் நாம் நாள்தோறும் காண்கிறோம். சில வழக்குகளில் கொலையை தற்கொலையாக மாற்றி அமைக்கப்படுவதையும் விசாரணையில் தெரியவருகிறது.

இந்நிலையில் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளரான தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழன் பிரசன்னா- நதியா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் எருக்கஞ்சேரி அருகே இந்திராநகரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மனைவி நதியாவிற்கு இன்றைய தினம்பிறந்தநாள் என்பதால் அதனை சிறப்பாக கொண்டாடி அதனை பேஸ்புக்கில் போட வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு கணவர் கொரோனா காலம் என்பதால் இவ்வாண்டு வேண்டாம் என்று தெரிவித்ததாகவும் அதனால் மனம் உடைந்த நதியா இன்று காலை10:00 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ:  யோகி அரசின் மஹாகும்பமேளா ஏற்பாடுகள் சிறப்பு; பாதுகாப்பாக உணர்கிறோம்: வெளிநாட்டு பக்தர்கள் சிலிர்ப்பு! 

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியாவின் தந்தையிடம் போலீசார் புகாரினை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் இதுதான் காரணமா? இல்லை வேறு ஏதும் குடும்பதகராறு காரணமா? என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories