ஊரானோடு சென்ற மனைவி! கழுத்தை சீவிய கணவன்!

murder
murder

இளைஞருடன் உறவில் இருந்துவிட்டு வந்த மனைவி மீது ஆத்திரம் தீராததால் இளநீர் வெட்டும் அரிவாளால் அவரின் தலையை சீவி இருக்கிறார் கணவனின் செயல் ராமேஸ்வரம் பகுதி மக்களை அதிரவைத்திருக்கிறது.

ராமேஸ்வரம் மல்லிகை நகரில் வசித்து வருபவர் தில்லை. இளநீர் வியாபாரியான இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு பெண் குழந்தைக்கு இப்போது ஐந்து வயதாகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு திடீரென்று மாயமாகிவிட்டார் பவித்ரா. இதனால், மனைவியை காணவில்லை என்று ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு ஊரெங்கும் தேடி வந்தார் தில்லை.

சில நாட்கள் கழித்து தானாகவே வீடு வந்து சேர்ந்துள்ளார் பவித்ரா. எங்கே சென்றிருந்தாய் என்று கேட்டதில் ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.

உறவினர்களும், போலீசாரும் துருவித் துருவி விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பிரின்ஸ் தீபன் என்கிற இளைஞருடன் சென்று உறவில் இருந்துவிட்டு வந்தது தெரியவந்தது.

இரு வீட்டாரும் அமர்ந்து சமாதானம் பேசி தில்லை -பவித்ராவை மீண்டும் ஒற்றுமையாக வாழச்சொல்லிவிட்டு சென்றனர். ஆனால், இந்த சம்பவத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. உறவினர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் தில்லை சமாதானம் ஆகவில்லை. அவரது ஆத்திரம் அடங்காமல் இருந்து வந்துள்ளது.

சண்டையில் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார் பவித்ரா. நேற்று காலையில் குழந்தையுடன் அம்மா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, சமாதானம் பேசுவது போல் அருகே சென்றிருக்கிறார் தில்லை. அப்போது திடீரென்று பவித்ராவின் தலையை இளநீர் வெட்டும் அரிவாளால் சீவிவிட்டு தப்பித்து ஓடிவிட்டார்.

ராமேஸ்வரம் போலீசார் பவித்ராவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories